பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் தமக்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைக்கவில்லை என்று ஆதிக்குடியான குறவர் மக்கள் சிறுகுழந்தைகள் உட்பட,8 நாட்களுக்கு மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தும் போது,உங்க தலைவருக்கு வலிக்காது, தமிழனான எங்கள் அண்ணனுக்கு வலிக்கும் அவர்கள் கூட நிப்பார்.
@SeemanOfficial