தமிழ்நாடு முதல்வர்
@CMOTamilnadu
அவர்களின் தனி செயலாளர் தம்பி #தினேஷ் அவர்களின் தந்தை திரு. இரவி அவர்கள் காலமானார் என்பதையறிந்து வேதனைப்படுகிறேன்.
சற்றுமுன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தினேஷ் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்தேன்.
தினேஷ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த…
தோழர் எம். செல்வராஜ் அவர்களின் மறைவு பெருந்துயரமளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியவை. அவரது மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரி அரசியலுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.
#CPI
#DRaja
#MSelvaraj
…
இன்று மும்பை ஜெரிமெரி தமிழ்ச் சங்க பொறுப்பாளர்களை சந்தித்தேன். சங்க தலைவர் இளமுருகன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வர்ஷா தாய் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
#இந்தியா_கூட்டணி_வெல்க
#மகாராஷ்டிரா மாநிலம் தென் மத்திய மும்பை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அணில் யஷ்வந்த் தேசாய் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு தாராவி பகுதியில் தீப்பந்தம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.
#மகாராஷ்டிரா மாநிலம் தென் மத்திய மும்பை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அணில் யஷ்வந்த் தேசாய் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு தாராவி பகுதியில் தீப்பந்தம் சின்னத்திற்கு இன்று வாக்கு சேகரித்தேன்.
#மகாராஷ்டிரா மாநிலம்
வடமேற்கு மும்பை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அமோல் கஜனன் கீர்த்திகர் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் தீப்பந்தம் சின்னத்திற்கு இன்று வாக்கு சேகரித்தேன்.
#மகாராஷ்டிரா மாநிலம்
வடமேற்கு மும்பை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அமோல் கஜனன் கீர்த்திகர் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் தீப்பந்தம் சின்னத்திற்கு இன்று வாக்கு சேகரித்தேன்.
#மகாராஷ்டிரா மாநிலம் வடமேற்கு மு���்பை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அமோல் கஜனன் கீர்த்திகர் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் தீப்பந்தம் சின்னத்திற்கு இன்று வாக்கு சேகரித்தேன்.
இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேனாள் அரசியல் தலைமைக்குழு செயலாளர் தோழர் அறச்செல்வம் என்கிற தர்மலிங்கம் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
#ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்களை ஆதரித்து குடுர் பகுதியில் கிணறு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.
இன்று ஆந்திர மாநிலம் குடூர் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
#ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார்…
ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்களை ஆதரித்து குடுர் பகுதியில் கிணறு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.
ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நெல்லூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டிடும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொப்பளா ராஜூ அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.
#ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்களை ஆதரித்து குடுர் பகுதியில் கிணறு சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
#ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்களை ஆதரித்து குடுர் பகுதியில் கிணறு சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
#ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்களை ஆதரித்து குடுர் பகுதியில் கிணறு சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
மேனாள் அரசியல் தலைமை குழுச் செயலாளர் தோழர் அறச்செல்வம் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் நாளை (10.5.24) காலை 10 மணிக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் அம்பேத்கர் திடலில் நடைபெறுகிறது. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்…
இன்று ஆந்திர மாநிலம் குடூர் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
#ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார்…
#ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லிப்ரேஷன் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்களை ஆதரித்து குடுர் பகுதியில் கிணறு சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.