அண்ணல் அம்பேத்கரின் பிள்ளையாய்,பெரியாரின் பேரனாய், அண்ணன் எழுச்சித்தமிழரின் தம்பியாய் ஜாதியை ஒழிக்க,சமூகநீதியை காக்க,பெண்ணுரிமையை மீட்க,சனாதனத்தை வேரறுக்க,பாசிசத்தை வீழ்த்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் விடுதலைச் சிறுத்தையாய் களமிறங்குகிறேன்.அறம் வெல்லும். இவண்
விக்ரமன்.