Shyam Krishnasamy
4 years
மாறன், பாலு, RS பாரதிகள் பேசியதை போன்று குருமூர்த்தியோ, H.ராஜாவோ, பொன்னாரோ பேசியிருந்தால்?
இந்நேரம் கத்தியை நிமிர்த்துங்கள், தீப்பந்தத்தை தூக்குங்கள், நாள் குறிப்பிடுகிறோம், பார்ப்பனச்சேரிகளை கொளுத்துங்கள் என்றல்லவா மாநாடு கூட்டி பேசியிருப்பீர்கள்?