தேவேந்திரகுல வேளாளர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தலித் என்றோ, ஆதிதிராவிடர் என்றோ, தாழ்த்தப்பட்டோர் என்றோ, எஸ்.சி. என்றோ அடையாளப்படுத்தக் கூடாது
அந்த மக்களுடைய மரபு வழி, பண்பாட்டு வழி, வரலாற்றுரீதியான அடையாளமாகிய தேவேந்திரகுல வேளாளர் என்று மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்