அஸ்வினி பேசினது, வீடு கொடுத்தது எல்லாம் செட்டப்பாம். ரைட்டு செட்டப்புன்னே வெச்சிப்போம்...என்னைய அழைச்சிட்டு போய் காஞ்சி சங்காராச்சாரியார் கிட்டயோ, அல்லது சோடாபாட்டில் ஜீயர் கிட்டயோ உட்கார வெச்சி சாப்பாடு போட்டு சாப்பிட வெச்சி, தொட்டு ஆசிர்வாதம் செய்ய வெச்சி அனுப்புங்க பாக்கலாம்.