நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். MP-Rajya Sabha, President-PMK, Former Union Minister for Health.
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர்…
தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்.
#CoronaVirus
மாண்புமிகு பாரதப் பிரதமர் இன்று மாலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன்.
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!
@rajinikanth
கொரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, 10 மது ஆலை நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். ஆனால், ஒன்றரை கோடி குடும்பங்கள் இதனால் நிம்மதியாக வாழும்.
#PMKcallsShutTASMACever
இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர்
@rajinikanth
அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!(1/2)
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் எனது இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
#MaaveeranGuruPMK
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில்
@NaamTamilarOrg
நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட எனக்கு வாழ்த்து தெரிவித்த பாஜகவின் தமிழகத் தலைவர் திரு.
@annamalai_k
அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
Congratulations to the Team India for the historic win in Australia winning the Border-Gavaskar Series. The nation is proud of this young, brave & resilient Indian Cricket Team's extraordinary performance and I wish them same success in future.
#INDvsAUS
சென்னை டி.பி.சத்திரத்தில் மரம் முறிந்ததில் இறந்து விட்டதாக கருதப்பட்டவரை , வெற்றுக் கால்களுடன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளர் இராஜேஸ்வரிக்கு பாராட்டுகள். சினிமாவில் பலர் ரீல் ஹீரோ... களத்தில் இவர் ரியல் ஹீரோ!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும்!
மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி!🤦♂️
பாமக கோரிக்கையை ஏற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்��ட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அனைத்து மக்களின் அச்சத்தை அரசு போக்கியிருக்கிறது; நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு.
@SeemanOfficial
அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
@NaamTamilarOrg
Enjoyed watching the movie
#TheGrayMan
yesterday. Felt proud about Actor
@dhanushkraja
, acting in a Hollywood movie. My best wishes to Actor Dhanush in all his future endeavours & to bring more laurels to TN & India.
@Russo_Brothers
எனக்கு மிகவும் பிடித்த, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் நம்மை மகிழ்வித்த வடிவேல் பாலாஜி அவர்களின் மறைவை கேட்டு வேதனையடைந்தேன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!(1/4)
@rajbhavan_tn
இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகா��்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குனர்
@mohandreamer
, இயக்குனர் - நடிகர்
@selvaraghavan
மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.
சமூக அக்கறை கொண்ட '#பகாசூரன்' அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்.
புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது!(1/4)
@alluarjun
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் #மாவீரன் ஜெ. குரு அவர்களின்
60-ஆவது பிறந்தநாளில் அவரின் நினைவைப் போற்றுவோம். அவர் வழியில் மருத்துவர் அய்யா அவர்களின் கரங்களை வலுப்படுத்த உறுதியேற்போம்.
கடந்த 47 வருடங்களாக இலவச மருத்துவ சேவை செய்த சமூக சேவகர், 5 ரூபாய் மருத்துவர், மக்கள் மருத்துவர் என வடசென்னை மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மருத்துவர் S ஜெயச்சந்திரன் அவர்கள் மறைவு செய்தியை நம்ப முடியவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற���ன்..
தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முதலமைச்சராக ஐந்து முறை அலங்கரித்தவரும், திமுக தலைவருமான கலைஞர் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். இந்த சோகத்தை என்னால் தாங்க முடியவில்லை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
@SeemanOfficial
@NaamTamilarOrg
மாவீரன் ஜெ. குரு அவர்களின் 61-ஆவது பிறந்தநாளை ஒட்டி எனது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். மாவீரன் ஜெ.குரு மறைந்தாலும் உணர்வுகளால் நம்முடன் எந்நாளும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எ��ப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
@AIADMKOfficial
@EPSTamilNadu
பாமக தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
சமூகநீதிக்காகவும், பாட்டாளிச்சொந்தங்களின் நலவாழ்வுக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் சிறக்கட்டும்!
@draramadoss
The exemplary courage shown by our Indian Railway Pointsman
#Mayurshelke
in saving a child’s life by putting his own at risk is just spell bounding! India salutes him! He should be promoted to an Officer rank for this courageous deed.
குடிப்பழக்கம் ஒழிந்தால் - தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்; வறுமை விலகும்; குடும்பங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
இவை சாத்தியமாக, கொரோனா ஊரடங்கு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
#PMKcallsShutTASMACever
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி புதுபள்ளி மற்றும் வேதாரண்யம் தொகுதி ஆறுக்காட்டுத்துறை கிராமங்களில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புயலால் வீடுகளிழந்த மக்களை பார்த்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.
#SaveDelta
எனது பிறந்தநாளையொட்டி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
@SeemanOfficial
Today met our Hon'ble PM
@PMOIndia
and urged him for the immediate release of 7 tamils pertaining to Late Rajiv Gandhi case, speedy completion of Godavari-Kaveri river linkage project and to cancel all the Hydrocarbon projects that are proposed in Kaveri Delta regions of TN.
கொரோனா சிகிச்சையின்போது உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு விருது, மரியாதையுடன் இறுதிச்சடங்கு, குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்-அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. என்னுடைய கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி!
@CMOTamilNadu
#COVID19
#CoronaWarriors
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் மக்கள் நீதிமையத்தின் தலைவர் நண்பர்
@ikamalhaasan
அவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற்று தமது வழக்கமான பணிகளை தொடர வேண்டும் என்று விழைகிறேன்!
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!
(1/3)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
@Seeman4TN
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில்
"கரம்கோர்ப்போம் பாலாற்றை காப்போம்" என்ற முழக்கத்துடன் இரண்டு நாள் பிரச்சாரப் பேரணி இன்று தொடங்கப்பட்டது.
#SavePalaru
#PMK
மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிக்காட்டியாக, மனஉறுதி மிக்க வீரராக, அரசியல் சாணக்கியராக, பிடிவாதக்காரராக, எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையாக இன்று முத்துவிழா காணும் மருத்துவர் ஐயாவை பெருமையாக பார்க்கிறேன்.
#தமிழினப்போராளி80
பத்ம ஸ்ரீ விருது பெரும் தமிழகத்தை சேர்ந்த
திரு பங்காரு அடிகளார்,
டேபில் டென்னிஸ் வீரர் சரத் கமல், மதுரை சின்னப்பிள்ளை அம்மையார், இசை கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி, நடன கலைஞர் பிரபுதேவா, மருத்துவர்கள் ஆர்.வி.ரமணி, வெங்கடசாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குவதற்கான தனி சட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், சென்னை -சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIPVajpayeeJi
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!
@rajinikanth
#கொரோனா வைரஸ்: பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், வட்டியையும் ரத்து செய்யவேண்டும். EMI, காப்பீட்டுக்கான பிரிமியம், கடன் அட்டை தவணைகள், பள்ளிக்கல்விக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
#PMKdemandsMoratoriumOnEMI
மகிழ்ச்சி, வளர்ச்சி, நல்லிணக்கம்
ஆகியவை புத்தாண்டில் மலரட்டும்!
2019-ஆம் ஆண்டு பிறப்பை புத்தாண்டாகக் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
#HappyNewYear2019
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தவாறு, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எனது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்!
#CMReliefFund
Congratulations to our 16-year-old Indian Grandmaster
#Praggnanandhaa
for defeating the
#WorldChampion
, Magnus Carlsen in the eighth round of the
#AirthingsMasters
rapid chess competition. Bright future ahead for Indian Chess. Wishing him more success in the years to come.
#Chess
கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று
சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின்…
இன்று 75-ஆவது பிறந்தநாள் காணும் இசைப்பெருங்கடல் இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகள். அவர் ஆற்றிய பணிகளுக்கு "பாரத ரத்னா" மாலை அணிவித்து மரியாதை செய்வதே சரியான அங்கீகாரமாக அமையும்!!!
#BharatRatna4Ilaiyaraaja
#HBDIlaiyaraaja
இன்று தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெரும்பாலை ஊராட்சியில் பேருந்து நிலையம் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
#Dharmapuri
#MyConstituency
#MPLAD
தைலாபுரத்தில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டது.
தைப்பொங்கலைப் போல தமிழர்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை மதித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்தை உடனடியாக தமிழக அரசு நிறுத்தவேண்டும். தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஏற்பாடுசெய்துவருவதை
பா ம க வன்மையாக கண்டிக்கிறது.
எனது பிறந்தநாளையொட்டி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவர்கள் சமூக ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்கள் ஆகியோருக்கு எனது உளமார்ந்த…
Watched the preview of the movie ‘Selfie’ yesterday. A daring power packed movie exposing scams, suicides, murders related to NEET and capitation fees. GV Prakash, Gowtham Vasudev Menon and newcomer Gunanidhi have rocked!(1/2)
#Selfie
@gvprakash
@theVcreations
@menongautham
Deeply shocked & saddened on the demise of CDS General
#BipinRawat
, his wife Mrs.Madhulika Rawat & 11 other officers on board in the extremely unfortunate IAF Chopper crash in Coonoor. It is a huge loss to our defence forces & country. My condolences to their families & friends.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட எனக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.
@ikamalhaasan
அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
எனக்கு மிகவும் பிடித்த, புகழ்பெற்ற பின்னணி இசைப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அனைவரின் மனங்களிலும் அவர் வாழ்வார்.
#RIPSPB
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 62-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள எனது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன்.
தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல்நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!!
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் இன்று கலந்து கொண்டு பேசினேன்.
ஐ.நா. மனித உரிமைப்…
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை தில்லியில் இன்று மருத்துவர் அய்யா அவர்களும், நானும் சந்தித்து 7 தமிழர் விடுதலை, காவிரி-கோதாவரி இணைப்பு, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்!
ஈகைத் திருநாளாம் இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Ramzan
#Ramadan2018
எனது பிறந்தநாளையொட்டி டுவிட��டர் மூலம் வாழ்த்து தெரிவித்த பாஜகவின் தமிழக தலைவர்
@annamalai_k
அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
I wish you and your family a very
#HappyNewYear2018
. May all of you be bestowed with happiness, joy, good health and lots & lots of prosperity.
My request to youngsters:
Lets us all join and strive forward to rescue and resurrect TamilNadu, it is high time.
#Change
#Progress
"வேண்டாம் புதிய நிலக்கரி சுரங்கம்: பாமக நடத்திய மாபெரும் போராட்டம்"
என்.எல்.சி புதிய சுரங்கத்திற்காக, நிலம் பறிப்பதை எதிர்த்து இன்று நெய்வேலியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றார்கள்.
#GoBackNLC
#EndCoal
#KeepItInTheGround
#PMK
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்!
@EPSTamilNadu
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
எல்லோரும் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ இயற்கையை வணங்கி மகிழ்ச்சியோடு இன்று #தைபொங்கல் கொண்டாடினோம்.
#Pongal2018
#தைத்திருநாள் #தமிழர்திருநாள்
#Jallikattu
#தமிழ்புத்தாண்டு
பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ்
@draramadoss
அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியாக வாழ எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிர்வாகியை போதையில் வீடு புகுந்து தாக்கிய சின்னசேலம் காவல் ஆய்வாளரை தண்டிக்காமல் வெகுமதியளிப்பதுபோல் பெண்ணாடம் காவல் ஆய்வாளராக நியமித்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்மீது வழக்கு பதிய வேண்டும்; கைது செய்ய வேண்டும்.
#DrunkenPoliceRewarded
#DGP
@CMOTamilNadu
@TNPolice_HQ
தருமபுரியில் கட்டிமுடித்த அரசு கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தால் உடனடியாக கீழ் உள்ள மின்னஞ்சலுக்கோ, தொலைபேசி எண்ணுக்கோ தெரியப்படுத்துங்கள். ஒரே வாரத்திற்குள் நான் திறக்க ஏற்பாடு செய்வேன்.
மின்னஞ்சல் : mpofficedharmapuri
@gmail
.com
தொலைபேசி : 9444304342 & 04342 270001
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று நான் சந்தித்த போது, பாமக தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நான் முன்வைத்தேன்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது என்ற செய்தி மகிழ்ச்சியளிகின்றது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பாமகவின் சட்டப் போராட்டத்திற்கும்
கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மீது தொடரப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு என்பவரின்…
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுனர் மாளிகையில் இன்று சந்தித்து தமிழக அரசு மீது 24 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்து அவற்றின் அடிப்படையில் தமிழக அரசு மீது விசாரணை நடத்த ஆணையம் அமைக்கும்படி பாமக சார்பாக கேட்டுக் கொண்டோம்.
#Lead
#Change
#Progress
#PMK
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட எனக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு.
@mkstalin
அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.