தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு.
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று, பேரவைக்குள் சென்ற போது…
#TNBudget2024
#TNInclusiveBudget
Hi Mr. Elon
@elonmusk
I'm from Tamil Nadu.Tamil Nadu accounts for 34% share in total planned investments for Electric Vehicles. Welcome to India's EV capital. Also Tamil Nadu is one of the top nine renewable energy markets in the world.
#tnforpartnership
குகைவிட்டுக் கிளம்பும் புலி !
புகைவிட்டுக் கிளம்பும் எரிமலை !
உறைவிட்டுக் கிளம்பும் வாள்!
தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம்!
கீழடியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிவப்பு நிற பெரும் பானை!😊
#tnexcavations
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்.
ஐந்தாவது முறையாக திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெறச்செய்து தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாய்ப்பளித்த பெருமதிப்பு மிக்க கழகத் தலைவர் அவர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த வாக்காளப்பெருமக்களுக்கும், கழக முன்னோடிகள் மற்றும் கழகத்தோழர்களுக்கும்,
கீழடியின் கொடை க��றைவதில்லை! கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று .
வெள்ளியிலான முத்திரைக் காசு(Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி
“தமிழ்ப் பொண்ணு!”
இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள்.
இந்த ‘ஹேர் ஸ்டைல்’ எல்லாம் அந்தக் காலத்துலயே அத்துப்படி😊
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சார்பில், திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற மாண்புமிகு. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையின் பதவி ஏற்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வரின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
கோநகர் கொற்கை!
இடைச் சங்க காலத்தின் பழந்தமிழ்ப் பாண்டிய நாட்டின் தலைநகர் மற்றும் மூதூர்.
இப்போது நடைபெறும் அகழ்வாய்வில் படத்தில் காணப்பெறும் ஒன்பது அடுக்குகள் கொண்ட சுடு மண்ணால் ஆன அற்புதமான வடிகட்டும் குழாய் (TC Perforated pipe) கண்டறியப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழைப் பொழிவு!
பெருக்கெடு��்தோடும் வெள்ளம்!
காணுமிடமெல்லாம் தண்ணீர்!
கடமை தவறாத மின் வாரிய பணியாளர்கள்!
எல்லா இயற்கை இடர்பாடுகளையும் எதிர் கொண்டு களத்தில் நின்று பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகின்றோம்.🙏🙏
I would like to share that Cisco has announced that they will be manufacturing their products in Tamil Nadu. I would like to thank the CEO of Cisco, Mr.
@ChuckRobbins
and his team for their trust in Tamil Nadu to deliver on their plans. During my official visits to Davos for the…
“ காணி நிலம் வேண்டும் பராசக்தி!”
The lives of KAANI tribes in the cradle of mighty hills of Tirunelveli district where River Tamirabarani originates❤️
First ever documented.
Kudos and thanks to
@Collectortnv
@Vish_speaks
கீழடியில் கால் வைத்தவுடன் எனக்குள் ஒரு இனிமையான அதிர்வை உணர்கிறேன். 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் மேம்பட்ட நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
கொற்கை அகழ்வாய்வில் தொடர்ந்து கண்டறியப்படும் சங்க காலக் கட்டுமானங்கள்!👍🏻
பாண்டியர்தம் துறைமுகப் பட்டணமாக விளங்கிய கொற்கையில், கடல் சார் ஆய்வுகளை மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளமைக்கு
காலம் விசித்திரமானது.
தன் போக்கில் சிலவற்றை அதுவே தீர்மானிக்கிறது.
இந்தப் படத்தில் இருக்கும் மூவரின் பொறுப்பிலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டின் தொழில் துறை அமைச்சகம் வந்திருக்கின்றது.😊
முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோருடன் 1975 ம் ஆண்டில்.
வியக்க வைக்கும் கீழடி!
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு.
தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை ஒடிசாவில் இருந்து எவ்வித தடங்கலும் இன்றி கொண்டு வருவதை உறுதி செய்வதற்கும், உரிய ஏற்பாடுகளை முன்னின்று கவனிப்பதற்கும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஒடிசாவிலேயே தங்கி இருந்து பணியாற்றிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பணித்திருக்கின்றார்கள்.
“மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?
அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?”
கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது வெளிப்பட்டிருக்கும் அழகிய சுடுமண் சிற்பம்.❤️
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, ஆக்ஸிஜன் தடையின்றி வினியோகிக்க ஏதுவாக தொழில் துறையின் ஓர் அலகான சிப்காட் மூலம் சிங்கப்பூரில் இருந்து 248 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் முதல் கட்டமாக உடனே வாங்கப்பட்டு, இந்திய விமானப் படை விமானங்கள் வாயிலாகக் கொண்டு வரப்படுகின்றன.
தமிழ்நாடு நிதி அமைச்சராகத் திரு தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய புதிய பொறுப்பில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய என் நல்வாழ்த்துக்கள்! 💐
பேரறிஞர் அண்ணாவின் பெயரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற முடியாதவர்கள் தான், அண்ணாவின் பெயரைக் கட்சிக்கு வைத்துக் கொண்டு ஆட்சியிலும் ஒட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்😡
“என்னுயிர்த் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேன்”
எனக்கான ‘ஆக்ஸிஜனைத்’ தேடி இன்றைக்கு வந்தேன்.🙏
தமிழ்நாட்டிற்குத் தேவையான உயிர்வளி ( Oxygen) உற்பத்தி மற்றும் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு, மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவுரைப்படி, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டேன்.
Investment Conclave 2021, Chennai
47 Projects
Rs. 28, 664 Crore Investment
82,400 Employment
Under the able leadership of Hon’ble Chief Minister of Tamil Nadu .
“அந்த பேனா! “
தலைவர் கலைஞர் அவர்கள் 1945ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து வெளிவந்த ‘தொழிலாளர் மித்திரன்’ இதழில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இது!
காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்து காணாமற் போய்விட்ட பேனா ஒன்றினைக் குறித்த கட்டுரை அது. அந்தக் கட்டுரைக்குப் பின்னர் தான்
(1/3)
எங்கள் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மாவட்டக் கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்
@KKSSRR_DMK
அவர்களின் பிறந்த நாளை ஒட்டி அண்ணன் அவர்களுக்குக் கழகத் தோழர்களுடன் இணைந்து எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
ஒவ்வொன்றும் 20 MT கொள்ளளவு திறன் கொண்ட 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள்(Cryogenic Containers) வாயிலாக தமிழ் நாட்டின் தேவைக்கான உயிர் வளி( oxygen) நெதர்லாந்து நாட்டின் தலை நகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக கொண்டுவரப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு கசப்பு மாத்திரை தான்.
ஆனாலும், காலத்தின் தேவையாய் இருக்கின்றது.
பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்கள் நலனும், பாதுகாப்புமே முக்கியம்; அவையே முன்னுரிமை பெறும்.
மாண்புமிகு முதல்வரின் தலைமையில் இத்தகைய இடர்பாடுகளில் இருந்து மீண்டெழுவோம்.
முதலமைச்சர் பொறுப்பேற்று முதன் முறையாக தலைநகர் புது தில்லி செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வழியனுப்பி வைத்தோம்.
I have since advised concerned officers to fix the problem and rectify it immediately. Generally we are upgrading the infrastructure across the city. We will ensure that there are minimal disruptions. The inconvenience caused is deeply regretted, sir.
@mkstalin
@CMOTamilnadu
TVS நிறுவனத்தார், தென் மாவட்ட மருத்துவனைகளின் பயன்பாட்டிற்காக இரண்டாம் கட்டமாக வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டீகளை நன்றியுடன் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தோம்.
பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, அவரது அன்பான ஆசிகளைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களது அன்பு வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து என்னை அன்பு மழையில் நனையச் செய்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியும், வணக்கமும்🙏😊
Virudhunagar District Collector
@jmeghanathreddy
receiving award from Hon’ble Prime Minister for FIRST amongst 112 Aspirational Districts at MSME National Awards,2022, New Delhi.
Congrats sir. Pride of Virudhunagar !💪👌👏🏻👍🏻
@VNRCollector