இறுதிப்போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை உடனுக்குடன் தமிழ்நாட்டின் கலைஞர் தொலைக்காட்சி,சன் தொலைக்காட்சி,மற்றும் மக்கள் தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டது "மக்கள் தொலைக்காட்சி" மட்டுமே எங்கள் இனப்படுகொலை செய்திகளையும் காணொளிகளையும் ஔிபரப்பியது