"நீங்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும்..."
சோழர் காலம் படமாக்கப்படுகிறது என்றார்களே... சோழர் காலத்தில் இலங்கை என்ற பெயரே இல்லை. ஈழம் என்று தான் இருந்தது.
நாவலில் ஈழம் என்று வார்த்தைக்கு வார்த்தை கல்கி எழுதி இருக்கிறார். ஆனா இங்கே இலங்கை என்று லாவகமாக பாவிக்கிறார்கள்.
#PonniyinSelvan
அன்று ஈழத்தில் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டுமென்ற ஒரு கொள்கை இருந்து வந்தது. இதன் காரணமாக “ஐஸ்கிரீம்” என்பது தூய தமிழில் குளிர்களி என்றே அழைக்கப்பட்டது.
#வயது_ஒரு_தடையல்ல 💪
யாழில் சம்பவம் செய்த 75 வயது பாட்டி .
75 வயதிலும் இளசுகளுடன் போட்டிபோட்டு ஓட்டப் பந்தயத்தில் ஓடும் பாட்டியம்மா !
இந்தக்காலத்து இளசுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டான செயல் ,
வாழ்த்துக்கள் அம்மா ❤️
#Eelam
#ஈழம்
தங்கத் தேரில் முருகன் வரும் அழகே அழகாம்!
அதைத் தனித் தமிழில் பாடப் பாட சேரும் புகழாம்!
#இரதோற்சவம் பல்ஆயிரம் பக்தர்கள் புடைசூழ ரதம் ஏறி வந்தான் ஆறுமுகத்தான் 🤲
#Nallur
#நல்லூர்
யாழ்ப்பாணம், சாந்தை எனும் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்திற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் க்கு பிறகு பந்தல் போட்டு ஈழத்தில் ஒரு தமிழக தலைவருக்கு அஞ்சலி நிகழ்வு நடந்தது என்பது புரட்சி கலைஞர் விஜயகாந்துக்கு மட்டும் தான்.
#CaptainVijaykanth
அடேய் ...😂
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்ட போது சில இளைஞர்கள் தலைக்கு சம்போ வைத்து முழுகினர்.
சிங்கள மக்களின் பரிதாபம் யாதெனில்,
‘உங்கள் தலைவன் யார்?’ என்ற கேள்விக்கு தலையைக் குனிந்து கொள்வது தான்!
ஆனால் அதே கேள்விக்கு எங்களின் தலைகள் நிமிர்ந்து உரக்க சொல்லும் தமிழினத்தின் தலைவன் யாரென்று... 💛❤
பக்கத்து நாட்டுகாரன் கூட நிலவுக்கு ராக்கேட் அனுப்பிட்டான் ஆனா நீ் இன்னும் கள்ளக் காணி புடிக்கிரதும் பத்தைக்குள்ள புத்தர் சிலை வைக்கிரதுமா சுத்திட்டு இருக்க
இந்தியாவில் இருந்து இங்கே வந்து கடை போட்டு பெரும்பாலும் தமிழர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு வருமானம் உழைத்து வரும் #தலைப்பாகட்டி பிரியானி தனது பெயர்ப்பலகையில் தமிழை தவிர்த்து இருப்பது கண்டிக்கதக்க விடயம்.
Rating and review என்டு ஒண்ணு இருப்பதை மறந்து விட்டாங்க போல...
#Colombo
பிலிப்பைன்சில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் ஈழத்திலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
🥇🥇🥉
இப்புகைப்படத்தில���ள்ள மக்கள் கூட்டம் திரைப்பட நடிகனுக்காகவோ அல்லது துடுப்பாட்ட நட்சத்திரத்திற்காகவோ கூடவில்லை மாறாக அந்த ஒற்றை மனிதன் இந்த மண்ணையும் மக்களையும் அளவு கடந்து நேசித்த ஒப்பற்ற தலைவனிற்காக திரண்டது❤️✨
சுதுமலைப்பிரகடனம்❤️💛
1987.08.04
மன்னர் காலங்களிலும் சரி, இன்றும் சரி எந்த தரப்பாக இருந்தாலும் தங்களின் வெற்றியை கொண்டாடுவதற்கு தோற்ற தரப்பில் இருக்கும் பெண்களை அவமதிப்பதையே வழக்காக கொண்டுள்ளார்கள்.
ஆனால் ஈழப்போரில் ஈட்டப்பட்ட வெற்றிகளின் போது ஒரு சிங்கள பெண்ணை ஒரு புலிவீரன் தொட்டதில்லை என்பதே வரலாறு.
ஏன் அவர் ஒரு தீர்க்கதரிசி?
அன்றே அவர் கூறினார்..
"சிங்களதேசம் தமிழர்களை அழிப்பதாக நினைத்து என்றோ ஒருநாள் தன்னை தானே அழித்துக்கொள்ளுமே தவிர தமிழரின் அரசியல் அபிலாசைகளை அவர்களால் நசுக்கிவிட முடியாது"
விதைத்தது முளைத்தே தீரும் என்பதே வரலாறு..
போர்த்துக்கல்லில் நடந்த அங்கீகரிக்கப்படாத நாடுகளிற்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் ஆசியக்கிண்ணத்தை வென்றது தமிழீழ அணி..
இனத்தின் வீரர்களிற்கு வாழ்த்துக்கள்..❤️❤️❤️
Ocean gate நிறுவனம், Titan submarine(டைட்டன் நீர்மூழ்கி) கடந்த நான்கு, ஐந்து நாட்களாக அனைத்து ஊடக சமூக ஊடகங்களில் தலைப்பு செய்திகள். அத்தனை பேரும் நீர்மூழ்கிகளைப் பற்றி தேடித் தேடி அறிந்து கொள்கின்றனர்.
1/2
ஈழத்தில் பயன்படுத்தப்படும் சில பேச்சு வழக்கு சொற்கள் (Eelam slang)
*கெதியா – விரைவாக
*பொடியள் -பிள்ளைகள்
*கனக்க – நிறைய
*அம்மான் – மாமா
*உண்ணாணை – உன் மீது சத்தியமா
*எப்பன் – கொஞ்சம்
*ஏலாது – முடியாது
*இக்கணம் துள்ளப் போறாள் – கோபப்பட போகிறாள்
*போகேக்க – போகும் போது
1/3
பென்டகனுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்🔥
விமானம் தாங்கி போர்க்கப்பலை(aircraft carrier) பார்திருக்கிறம். ஆனால் போர்விமானம் வானில்பறந்து, சிலநொடிகளில் அதிலிருந்து வீர் என ஒன்றன் பின்ஒன்றாக புறப்பட்டு குண்டுகளை வீசும் விமானங்கள்.
நம்ம பயலுங்க வெற லெவல்🔥
- வல்வெட்டித்துறையில்
இந்த ஐயா தன் காணாமல் போன மகனை தேடி அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்வார்
இவரது காலில் செருப்பு கூட இருக்காது
கல் மண் முள் சூடு எல்லாம் அத்தனை போராட்டங்களிலும் தன் மகனுக்காக வெறும் காலுடன் கலந்து கொள்வார்.
அவரது மனவலிமை மிகப்பெரியது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட இறுதி பரீட்சையில் 13 தங்க பதக்கங்களைப் பெற்று MBBS பட்டத்தினைப் பெற்ற அக்கரைப்பற்று ஆலையடிவேம்பை சேர்ந்த மாணவி தர்ஷிகா தணிகாசலம். !
வாழ்த்துக்கள் சகோதரி 👏👌
தலைவரின் மகள் துவாரகா என்று ஒரு பிள்ளை கதைக்கிற வீடியோ போட்டீங்கள்டா அதை கூட மன்னிச்சிடலாம்..
ஆனால் அந்த பிள்ளை ஈழ தமிழ் என்று கதைச்ச தமிழ் இருக்கே அதை மட்டும் மன்னிக்கேலாதுடா!!😜
எங்களிடம் ஒரு தலைவன் இருந்தார். பல வல்லாதிக்க சக்திகளுடன் இலங்கை அரசு நெருங்கி வந்த போது தப்பித்து செல்ல ஆயிரம் வழிகள் இருந்தும் தப்பித்து போகாமல் கொண்ட கொள்கைக்காய் கடைசி வரை களத்தில் நிண்டார் தன் குடும்பத்தை கூட இதில் இழந்தார். என்றும் தமிழர் அவரை கடவுளாக தான் பார்ப்பார்கள்
1/2
அண்ணாமலைனு சொல்லி ஒருத்தன் வந்தான் தம்பி...
அனுமன் சஞ்சீவி மலையை சுமந்த போல மோடிஜீ
இலங்கையை சுமப்பார்னு சொன்னான் தம்பி....
ஆனால் கடைசில அந்த வானரம் வால்ல நெருப்பை கட்டி இலங்கையை கொழுத்தினது போல இலங்கை கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருக்கு தம்பி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் தற்போது யாழ்ப்பாணத்தில்....!!!
தனது தந்தையின் கையால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்!! '
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் இலங்கையில் இருந்து நோர்வே சென்ற
@KamzyGunaratnam
, நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) தெரிவு செய்யப்பட்டுள்ளார், அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
💛❤
நல்லைக் கந்தனின் கட்டியம் 🙏
முத்தமிழ் ஆன
நல்லூர்க்கந்தசாமியார் பரியேறி வாரார்......."
கந்தனின் ஒரு முகத் திருவிழா/ வேட்டைத் திருவிழா
22ஆம் நாள் மாலைத்திருவிழா.
#lordmurugan
#murugan
#உழுந்து - #உளுந்து இரண்டில் எது சரி? இதோ சங்க இலக்கியங்களில் இருந்தான விளக்கம்
"- இடையிலே சிலரால் இந்த ழகரத்தை உச்சரிக்க முடியாத சிலரால் உழுந்து என்றது உளுந்து ஆகியது"
கிழக்கு மாகாணத்தில் 1008 பொங்கல் பானைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
இலங்கை வரலாற்றில் 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழா திருகோணமலை மகேசர் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்று (08/01/2023) திங்கட்கிழமை இடம்பெற்றது.