மாமா!
சிரிக்க வைத்தாய்,
ரசிக்க வைத்தாய்,
ருசிக்க வைத்தாய்,
புசிக்க வைத்தாய்,
தரிசிக்க வைத்தாய்,
இன்புற வைத்தாய்,
பழக வைத்தாய்,
பாராட்டி மகிழவைத்தாய்,
எங்களை இன்பம் சுமக்க வைத்த மாமா!ஒருபோதும் அழ வைப்பாய்
என்று நினைக்க வில்லை மாமா!
கண்ணீருடன் ஆழ்ந்த இரங்கல்
#Mayilsamy
💔