புதிய தலைமுறையில் இருந்து விடைபெறுகிறேன்.
ஏறக்குறைய ஏழாண்டுகள் பயணம். புதிய தலைமுறைக்கு முன்பாக இரண்டு ஊடகங்களில் பணியாற்றியிருப்பினும், இங்கு அமைந்த சூழல், சுற்றம் வேறுவிதமான ஓர் அனுபவத்தைத் தந்தது. நிர்வாக ஆசிரியர் திரு. கார்த்திகைச் செல்வன், புதிய தலைமுறை தோழர்களுக்கு நன்றி!
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் அரசியல் பிரிவு ஆசிரியராக ( Editor - Political ) பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு. கூடுதல் உற்சாகத்துடன் இரண்டாம் ஆண்டில்..
மகிழ்ச்சி 😊
தமிழில் பதவி ஏற்ற கேரள எம்.எல்.ஏ
கேரள மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவிகுளம் எம்.எல்.ஏ வக்கீல் ஏ. ராஜா தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார்.
சாலையில் தன்னுடைய Pulsar-ஐ, ஒரு பெண்ணின் scooty முந்திச் செல்வதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்தான், பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
எச்சரிக்கை :
உணவகங்கள், பழுதுநீக்கும் நிலையங்கள், அவசர காரணங்களுக்கு ஊர் செல்வோர் போன்ற அனாவசியங்களை அனுமதிப்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகள் எனும் அத்தியாவசியத்தை திறப்பதால், அதன்மூலம் கொரோனா பரவாது.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
இயற்றலும் - பொருள் வரும் வழி
அரசுக்கு பொருள் சேர்க்கும் வழி என்பது மதுக்கடைகளாக மட்டும் இருக்கக்கூடாது. கொரோனா கொடுஞ்சூழல், மதுக்கடைகளை மரணக்கூடங்களாக மாற்றிவிடக்கூடாது.
#TN_Against_Tasmac
@SRajaJourno
கொரோனாவுக்கு இருக்கும் அறிவுகூட சில கட்சிகளுக்கு இல்லை;
சாதி, மதம் இனம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் கொரோனா சமமாக பரவுகிறது.
- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
இத்தனை எதிர்ப்பு
இத்தனை போராட்டம்
இத்தனை மறியல்
இத்தனை உணர்வுகள்
வெளிப்பட்ட பிறகும்..
ஏறக்குறைய அரங்கம் காலியாக,
அரைகுறை ஆதரவோடு,
காலணி வீச்சுகளோடு,
கண்டன முழக்கங்களோடு..
பெற்றிருக்கும் வெற்றி உண்மையான வெற்றிதானா.. ? இது யாருக்கான வெற்றி..?
இதற்கு தோல்வியே மேல்.
நீடுநாள் கழித்து தமிழில் நீராடப்பெறும் பெரும்பேறு பெற்றார் தஞ்சைப் பெருவுடையார்.. நன்றாகத் தமிழ் செய்ய திருமூலரைப் படைத்த பெருவுடையார் சிவபெருமான் அதிகம் மகிழ்ந்திருப்பார்.
முதலமைச்சர் நிவாரண நிதி தற்போதுவரை ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளது.
மருந்துகள், ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் RT- PCR கிட்கள் வாங்கிட ரூ. 50 கோடி ஒதுக்கப்படுகிறது.
- முதல்வர் மு.க. ஸ்டாலின்
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை.
ரஜினி மக்கள் மன்றம் இனி, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் : நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றை விட தொற்று எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது.
#COVID19
#TamilNadu
மக்கள் சபை - இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மறுஒளிபரப்பு - நாளை காலை 10 மணி, ஞாயிறு நண்பகல் 12 மணி..
நண்பர்களே.. வாய்ப்பு இருப்பின் பார்க்கவும். நன்றி😊
#நியூஸ்18_தமிழ்நாடு
இந்தியாவில் 23 மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று உள்ளது.
அதிகபட்சமாக குஜராத்தில் 2,281 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 40 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதி.
- மத்திய சுகாதாரத்துறை தகவல்
@News18TamilNadu
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தவறான செய்தியைப் பரப்பிவரும் திரு.க.திருத்தணிகாசலம் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது - தமிழக சுகாதாரத்துறை
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தருமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
ஆ. ராசாவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
சித்தாந்த ரீதியாக திக , திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான். தனிநபர் பற்றி விமர்சிப்பது இல்லை.
- ஹெச். ராஜா, பாஜக.
@News18TamilNadu
"காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று எப்படி சொல்கிறீர்கள் ?"
"தனி அரசமைப்பு சட்டம் கொண்டிருப்பதால், காஷ்மீர் தனிநாடு என்றுதானே அர்த்தம்"
"இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வெறிதான் காஷ்மீர் பிரச்னைக்கு காரணம்"
- திருமாவளவன் எம்.பி.
'The Family Man 2' தொடரை தடை செய்யவேண்டும்
அத்தொடரின் முன்னோட்டம் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.
- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
@ManoMLA
@PrakashJavdekar
ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்
காழ்ப்புணர்ச்சி கொண்ட சில பேரின் குறுக்கீட்டினால், அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன்
- கவிஞர் வைரமுத்து
பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
பள்ளிக்கல்வி அமைச்சர்
@News18TamilNadu
தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.
40 நாட்களுக்கும் மேலாக வருமானமின்றி, வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் வாடுகின்றனர்.
இப்படியிருக்க, மது குடிப்போர் 7-ஆம் தேதி எந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு டாஸ்மாக் வருவார்கள் ?