இன்று மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் பயணித்த போது, முன் இருக்கையில் அமர்ந்து இருந்த பயணி நம் PM modiji யின் speech ஐயும் Thalaivar
@annamalai_k
அவர்களின் பிரஸ் மீட் ஐயும் பார்த்து கொண்டே வந்தார். அவரிடம் பேச்சு கொடுத்த போது Annamalai en தலைவன் என்றார். அவர் கட்சிக்காரர்
பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பின் , இன்று எனது முதல் "பிறந்த நாள் விழா". பெரியோர்கள் அருளவும் ,சக நண்பர்கள் வாழ்த்தவும் வேண்டுகிறேன்..
சோறு தண்ணி இல்லாமல் தேசத்திற்காக உழைப்பவனுக்கு இல்லாத சலுகைகள் இங்கு சோம்பேரியாக வாழ்ந்து, கள்ளசாராயம் குடித்து தன் குடும்பத்தையும், தாய் நாட்டையும் அழிப்பவனுக்கு உண்டு.. அது தான் திராவிட மாடல் 😭
ஒரு மணிநேர வீடியோ கான்ஃபரன்ஸ் சந்திப்பில் தேசிய கல்விக் கொள்கையை நிறுத்த வேண்டும் என தீர்மானம் போடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டவர்கள் மாவட்ட செயலாளர்கள். அவர்களில் ஒருவராவது தேசிய கல்வித் திட்டத்தை படித்து இருப்பார்களா என்றால் சத்தியமாக படிக்கவில்லை எனக் கூறிவிடலாம்
டிசம்பர் 6 அயோத்தி கரசேவை நிகழ்ச்சிக்கு சென்ற கரசேவர்களுக்காக , நான் தனி ஆளாக 5500 சப்பாத்திகளை செய்தேன். அணில் போல் ராமர் கோவில் பணியில் என் மிக மிக சிறிய பங்கு...பெருமிதம் தான்...
பிரதம மந்திரிக்கு அடுத்து நாட்டிலேயே மிக உயரிய பாதுகாப்பு கொண்டிருக்கும் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர்
@AmitShah
அவர்கள் விமான நிலையத்தை விட்டு ,அவரது காரில் வெளியே வந்த உடனேயே அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியதை வன்மையாக கண்டிக்கின்றோம் .
மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் அறிவுரைப்படி ,இன்று கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினோம்.
உடன் மாநிலப் பொதுச்செயலாளர் கருநாகராஜன் அவர்கள் தேசியபொதுக்குழு உறுப்பினர் முரளியாதவ் அவர்கள், மீடியா பொறுப்பாளர் ரங்கா ஜி மற்றும் மண்டல் நிர்வாகிகள்
@annamalai_k
முன்பு ஆண்ட திமுகவும்
செய்யவில்லை.
இப்பொழுது ஆளும் அதிமுகவும் செய்யவில்லை.
ஆனால்
நாளை ஆளப்போகும் பா ஜ இன்றே தமிழ்நாட்டில் 5ஆம் வகுப்பு வரை தமிழில் கற்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
யார் தமிழனின் நண்பன்???
யார் தமிழ்நாட்டின் நலவிரும்பி???
சிந்தி தமிழா.......
முஸ்லிம் மசூதிக் கமிட்டியின் ஆக்கிரமிப்பில் இருந்த விருகம்பாக்கம் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலத்திலிருந்து .10 ஏக்கர் நிலமானது .கலெக்டர் உதவியுடன் .ஒரு வழியாக மீட்கப்பட்டு விட்டது.. ஆடசியருக்கு நன்றி. அப்படியே கோவில் குளத்தையும் மீட்டுக் கொடுங்கள் கலெக்டரே..
காவல் துறை மக்களை , குறிப்பாக பெண்களை எந்த அளவுக்கு கண்ணியமாக நடத்துகின்றதோ அதைப் பொறுத்து தான் நடப்பது நல்லாட்சியா என்பதனை மக்களுக்கு உணர்த்த முடியும்.
🙏🙏🙏
நேற்று திமுக அராஜகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகள் அனைவரும் திமுகவின் அராஜகத்தை மக்களிடம் எடுத்துக் காட்டும் விதமாக கை மற்றும் தலையில் கட்டு அணிவித்து போராட்டம் நடத்தினோம். இதை சில நபர்கள் தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
பிச்சாவரம் ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் குடமொழுக்குத் திருவிழாவில் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்த பொழுது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில
பச்சோந்தி கொங்கு ஈஸ்வரனின் கொள்கை லட்சணத்தை பாருங்கள்..
ஏழு ஆண்டுகளுக்கு முன் நானும் ஈஸ்வரனும் ABVP_யின் மாநிலம் தழுவிய மதுவிலக்குப் போராட்டத்தை, "பாரத் மாதா கி ஜெய்", "ஜெய் ஹிந்த் " போன்ற கோஷங்களுடன் துவக்கி வைத்தோம்.
இன்றோ ,ஜெய் ஹிந்த் என்று சொல்வதே தேசத் துரோகமாம்..
தமிழக பாஜகவில் பெரும் எண்ணிக்கையில் கிராமங்களிலும், நகரங்களிலும் மாற்றுகட்சி சகோதரர்கள் சேருவது இந்திய அளவில் பாஜகவிற்கு மாற்று இல்லை என்பதை தமிழகமக்கள் உணரத் துவங்கியுள்ளதையே காட்டுகிறது.
No bus service,
No Rs.500/- per person,
No Food packets,
No Biryani, No Liquor.
*Only One Aim HINDUTVA*.
*Love of the Nation. Discipline the name is RSS.*
*100 இந்துக்கள் வாழும் வீதியில் 1 இஸ்லாமியர் வீடு இருக்கிறது. அதன் வழியாக இந்துக்கள் மேளதாளம் முழங்க ஊர்வலம் சென்ற போது ,அந்த வீட்டின் ஒத்தை துலுக்கச்சி அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து செருப்பை எடுத்து காட்டுகிறாள்.இது தான் ஜனநாயகம் என்றால் அந்த ஜனநாயகத்தை வேரறுப்போம்*
புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு��்ள நிலையில் நாட்டி���் கல்வித் தரம் உயரும் வரப்புயர நீர் உயரும் என அவ்வைப்பாட்டி சொன்னதுபோல நாட்டின் கல்வித் தரம் உயர உலக அரங்கில் பாரதம் பெரும் மதிப்பு பெறும்
பிரதமர் கிஸான் சம்மன் நிதித் திட்டத்தில் மோசடி.....
நடந்தது தமிழ்நாட்டில்....
உடனடி நடவடிக்கை தேவை.
நாளை பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் புகார் அளிக்கப்பட உள்ளது.
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே."
கடவுள் மறுப்பு இயக்கத்தினர் இந்து கடவுள்களை மட்டுமே பழிக்கின்றனர். அப்படியானால் அல்லாவும் ஏசுவும் கடவுள்களே இல்லை என்பது தான் அவர்களின் தீர்க்கமான முடிவு . பிறகு என் இங்கு.............................???🤔🤔🤔
நான் பின் தொடரும் தலைவர்களுக்கும் என்னை பின் தொடரும் தலைவர்களுக்கும் சுமத்தி வெங்கடேஷின் அன்பான அறிவிப்பு என்னவென்றால் , நான் "என் மண் என் மக்கள்" யாத்திரையில் முக்கிய அங்கம் வகிப்பதால் என்னால் ட்விட்டரில் அதிக பதிவுகளை போட முடிவதில்லை . இருப்பினும் நான் முயற்சிக்கிறேன் . 23ஆம்
15 திமுக வின் பொய்கள் video thread அனைத்து நண்பர்களிடமும் வரவேற்பை பெற்றதற்கு நன்றி🙏🙏 இதோ ஒரே போஸ்டரில் 15 வீடியோ இந்தப் பதிவை அழித்து விடாதீர்கள் தயவு செய்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை இந்த பதிவை திரும்பத் திரும்ப மக்கள் மனதில் நன்கு பதியட்டும்.
இன்று நங்கநல்லூரில் திமுகவினர் செய்த அராஜகத்தை கண்டித்து , நாளை சென்னை முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாடீடம்.
#வளருதுபாஜகஅலறுதுதிமுக
@blsanthosh
@Murugan_TNBJP
திரு. ஸ்டாலின் அவர்கள் ஹிந்துக்களின் ஆதரவாக இருக்கவே விரும்பினாலும் , அவரது கட்சியின் ப்ரசன்னா பெரிப அளவில் முட்டுக் கட்டை போடுகிறார் என்பது தெள்ளத் தெளிவாகின்றது
நமது நாட்டின் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உடனேயே , மின் துண்டிப்பு ஏற்படுத்தி வேண்டும் என்றே அவருடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் தொண்டர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்த முயன்ற திமுகவை எச்சரிக்கின்றோம்.
இதோ அதற்கான சான்று. இதை
பக்தி இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை. பக்திக்கு எதிரானவர்கள் தமிழுக்கு எதிரானவர்களாக மட்டுமே இருக்க முடியும். அவர்கள் கையில் ஆட்சி சென்றதால் தான் தமிழுக்கு இழுக்கு #வெற்றிவேல்_வீரவேல்
நேற்று மதியம் சுமார் பன்னிரண்டு முப்பது மணி அளவில் எனது கார் இது விஷமிகளால் பயங்கரமாக தாக்கப்பட்டது கொடியை பிடிங்கி வீசி என்னையும் பாஜக தலைவர்களையும் மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர
@stalinkhdn
"யாருமே கிடைக்காமல் பாஜகவில் நாட்பது ஆண்டு காலம் காரியக்கர்த்தாவாக இருந்த RSS பள்ளிக்கூடத்தில் வளர்ந்த யஸ்வந்த் சின்ஹாவை புடித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்" - அண்ணாமலை
திகவிற்கு "இன்று ஒரு தகவல்" - யஸ்வந்த் சின்ஹா ஒரு பிராமணர்..
ஆர் என் ரவி அவர்களை தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமித்தமைக்கு பிரதமருக்கு நன்றிகள்.
இனி தமிழகத்தில் , தேவையற்ற பரபரப்புகள் அடங்கும்...
தேவையான பரபரப்புகள் ஆரம்பமாகும்..
போலித் தமிழ் ஆர்வலர்களான டீ சர்ட் அடிமைகளுக்கும், அதை பிரகடனப்படுத்தும் திரைத்துறையைச் சார்ந்த கபட வேட நாடகதாரிகளுக்கும் 'தங்கர்பச்சானின்' அறிக்கை மிகப்பெரிய சவுக்கடி தான்....
முதல் முறையாக , ஆணித்தரமாக, தீர்க்கமாக ஓர் உண்மையை சட்டசபையில் நம் முதலமைச்சர் ஓங்கி உரைத்திருக்கிற்ர் , " 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம் " என்பதை.
# உண்மையைச் சொல்வோம், உரக்கச் சொல்வோம் #
"திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தார் நடத்தும் பள்ளியில், திர்விடக் கொள்கையை கடைபிடிக்கும் பொருட்டு , இனி ஹிந்தி மொழி கற்பிக்கப்பட மாட்டாது . அதிரடி நீக்கம்".
👆இதை தைரியமாக நீங்கள் செயல்படுத்தி விட்டால் , உங்கள் பேச்சை கேட்க தயார். சவாலுக்கு ரெடியா ????????
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள திரு கல்யாணராமன் அவர்களின் தாய் , Tmt.கிருஷ்ணவேணி அம்மாள் அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். எண்பதுகளில் ABVPயின் பல முழு நேர ஊழியர்களுக்கு , எப்பொழுது சென்றாலும் அவர்கள் வீட்டில் சாப்பாடு கிடைக்கும் . எக்மோரில்
நேற்று மதியம் கால் டேக்சியில் நான் சென்ற பொழுது , எட்டாவது வரை மட்டுமே படித்திருந்த அந்த டேக்சி ட்ரைவர் , நமது பாரதப் பிரதமரை சிலாகித்து பேசினார்.. அதையே அவரிடம் ஒரு குட்டி பைட்டாக கொடுக்கச் சொன்னேன்.
சாமானியனின் உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான வார்த்தைகள் இவை..
@annamalai_k
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் பொழுது 15 முறை அங்குள்ள உறுப்பினர்கள் எழுந்து கரகோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர்..
எத்துணை பெருமையான தருணம் நம் இந்தியாவிற்கு !!!!!
@narendramodi
@annamalai_k
Met our honourable Minister Shri Ashvini Vaishnav avl at Southern Railways and he showed and explained the pics of new and ultra rly stations that are gonna cum at TN and Kerala. I must thank our Anna
@annamalai_k
for giving this great opportunity. Shri
@AshwiniVaishnaw
is so
தவறே இல்லாமல் S G சூர்யாவை கைது செய்துள்ளீர்கள்.
மாநிலத்தின் முதல் குடிமகனான நமது மாண்புமிகு கவர்னரை இவ்வளவு இழிவாக பேசும் இவனை என்ன செய்யப் போகிறீர்கள்
@mkstalin
அண்ணா அவர்களே..
இவனை உங்கள் தலைமையக பேச்சாளராக இனியும் வைத்திருந்தால் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் அசிங்கம்..