ஈரோடு மாவட்டத்தை
#Corona
இல்லாத மாவட்டமாக மாற்ற தியாக உணர்வோடு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் (ம) அனைத்து துறை அலுவலர்களுக்கு அனைவரும் நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.