உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள் !
இந்தத் தமிழ் புத்தாண்டு, நம்மைப் பீடித்துள்ள தீமை நீங்கி நன்மை செழித்து சிறப்புர அமைய வாழ்த்துகள்.
#சமத்துவப்_பொங்கல்
கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான திருமிகு.
@KanimozhiDMK
அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி தி.மு.கழக தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திருமிகு
@mkstalin
அவர்களை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து
When there is a woman, history will be written. When there are so many women, history will be rewritten.
- Thirumigu.
@KanimozhiDMK
M.P. avl
#WomensRightsConference
முதன் முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த,
பெண்களுக்குச் சொத்தில் சமபங்கினை சாத்தியப்படுத்திய தமிழ்நாட்டில்
பெண்களை அர்ச்சகராக்கி அவர்களது 'ஆன்மீக உரிமை'யை நிலைநாட்டிய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் கழகத் தலைவர் திருமிகு.
@mkstalin
அவர்கள் தலைமையில் கழக துணைப் பொதுச்செயலாளர்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிரணி நடத்தும் மாபெரும் வினாடி வினா போட்டி!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் பிரமாண்டமாக...!
#kalaignar100quiz
திராவிட இயக்கத்தின் வழி நின்று மகளிர் உரிமைகளைக் காத்த தமிழ் மண்ணில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்களின் தலைமையில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
அவர்களின் முன்னிலையில் கழக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு!!
பெரியார் வழியிலே வந்த தலைவர் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டுவந்தார். பெண்களின் கல்விக்காகவே திருமண உதவித் தொகை திட்டத்தை கொண்டுவந்தார். இதை நமது முதலமைச்சர் தளபதி அண்ணன் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று கல்லூரிகளில் படிக்
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு
@KanimozhiDMK
அவர்களின் பிறந்த நாளையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின்
“தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் கொண்ட, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, பொதுவுடமை, பெண்ணுரிமை,பாலின சமத்துவம் ஆகிய கொள்கைகள் இல்லையென்றால் நீங்களும் நானும் இல்லை.”
- திருமிகு.
@riya_anbu
, சமூக வலைதள பொறுப்பாளர், மகளிர் அணி
“மகளிருக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது”
சுயமரியாதை, சமூகநீதி, மற்றும் மகளிர் உரிமைகளைப் பாதுகாக்க ஓர் அணியாகத் திரள்வோம் வாரீர்!!
நாள்: 14.10. 2023
நேரம்: மாலை 4:30 மணி
இடம்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடல்
#மகளிர்உரிமைமாநாடு
"We, the women of India, reject the,
* insincere crocodile tears shed by BJP leaders about Women Reservation in law making bodies
* We reject the draconian treatment of Manipur issue by this BJP Union Government
* We reject the rhetoric pedelled by BJP and RSS to stop Caste
தன்னலம் கருதாது திராவிட இயக்க லட்சியங்களை நிறைவேற்ற ஓய்வில்லாமல் உழைக்கும் கழகத்தின் போர்வாள், மாண்புமிகு மக்களவை உறுப்பினர் கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HBDKanimozhiKarunanidhi
“9 ஆண்டு காலமாக ஒன்றியத்தில் ஆட்சிசெய்து வரும் ஒன்றிய பாஜக அரசின் மகளிர் விரோத போக்கை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் மகளிர் உரிமை மாநாடு இருக்கும்” -
மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் திருமிகு.
@RathnaLokesh
அவர்கள்.
நாள்: 14.10. 2023
நேரம்: மாலை 4:30 மணி
இடம்: நந்தனம்
“பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையே இருந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மகளிரின் உரிமையை மீட்டெடுக்கவே மகளிர் உரிமை மாநாடு. “
மகளிரணி செயலாளர் திருமிகு.
@HelenDa07123213
அவர்கள்.
நாள்: 14.10. 2023
நேரம்: மாலை 4:30 மணி
இடம்: நந்தனம்
குவைத்தில் பள்ளி குழந்தைகளுடனான உரையாடலின் போது, மாணவர் ஒருவர் அரசி��ல் குறித்து கேட்ட கேள்விக்கு என்று நம்பிக்கையும் புத்துணர்வும் அளிக்கும் பதிலை வழங்கினார் கழக துனை பொதுசெயலாளர் திருமிகு
@KanimozhiDMK
அவர்கள்.
“பெண்கள் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கினால் ஆர்.எஸ்.எஸ் ஒழிந்துவிடும் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும்” - திருமிகு.
@yazhini_pm
, மகளிர் அணி சமூக வலைத்தள பொறுப்பாளர்.
அகில இந்திய பெண் தலைவர்களின் பங்கேற்பில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு.
@mkstalin
தலைமையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
எம்.பி முன்னிலையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந���த மகளிர் உரிமை மாநாட்டின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், கலைஞர் நூற்றாண்டை
"‘குழந்தைகளே இந்த நாட்டின் எதிர்காலம்’ என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு. குழந்தைகளை அளவற்று நேசித்த அவரது பிறந்தநாளில், இவ்வுலகைக் குழந்தைகளுக்கான பாதுகாப்பான இடமாக்க உறுதியேற்போம்.
நம்பிக்கையூட்டும் நாளையின் குடிமக்களாக இந்தியாவை வழிநடத்தப் போகும் குழந்தைகளுக்கு எனது அன்பும்
On the occasion of the Centenary year of Muthamizharignar Kalaignar, on behalf of the DMK Women's Wing, under the leadership of DMK President and Tamil Nadu Chief Minister Thiru.
@mkstalin
, the historic Women's Rights Conference chaired by Deputy General Secretary of DMK
இன்றைய குழந்தைகள்தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
- ஜவகர்லால் நேரு.
@KanimozhiDMK
“தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலிருக்கும் அனைத்தும் மகளிரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாநாடாக ‘மகளிர் உரிமை மாநாடு’ இருக்கிறது” - மகளிர் தொண்டர் அணி செயலாளர் திருமிகு.
@palanisamy_rani
அவர்கள்.
நாள்: 14.10. 2023
நேரம்: மாலை 4:30 மணி
இடம்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.
திராவிட மாடல் வென்றெடுத்த
பெண் உரிமைகள்
1921 - பெண்களுக்கு வாக்குரிமை
1989- அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு
1990- பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை
1996 - கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.
இந்தியாவிலேயே முதல்
சுயமரியாதை, பகுத்தறிவு, இனமானம், சமூகநீதி, பெண்ணுரிமை, மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்களின் மூலம் தமிழ்நாட்டை காக்கும் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, கல்வி நிலையங்களுக்கு பயணிக்க பஸ்பாஸ், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான திட்டங்கள் தொடங்கி இன்று காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் வரை அனைத்து சமூகநீதி திட்டங்களையும் செயல்படுத்தி பள்ளத்தில் இருப்பவர்களை கைதூக்கி
"தாய்மார்கள் எல்லாம் நாளைக்கு நீங்க ஏரோபிளேன் ஓட்டானும். சந்திர மண்டலத்துக்கு போய் குடியிருக்க வோணும்.
முடியுமான்னு நீங்க கேப்பீங்க. ஏன் கேக்குறீங்க?
எதுவும் முடியும்!"
- தந்தை பெரியார்
@KanimozhiDMK
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி,
கழகத்தலைவர் முதலமைச்சர் திரு
@mkstalin
தலைமையில் அன்னை சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் மகளிர் உரிமை மாநாடு
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு
@KanimozhiDMK
முன்னெடுப்பில் திமுக
உலக நாடுகளுக்கே வழிகாட்டிய 'தோழி' விடுதி திட்டம்!
பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
நாற்பதும் நமதே!நாடும் நமதே!! வெற்றியும் நமதே!!!
#Vote4INDIA
எனது வாழ்க்கையை ஒப்படைத்துக்கொள்வேன்!
“தமிழ் மொழி காக்க, தமிழ் இனம் காக்க, தமிழ்நாட்டை காக்க, இந்தியா முழுவதும் சமதர்மம் - சமத்துவம் - சகோதரத்துவ சமூகநீதியை காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக்கொள்வேன் என்பது தான் நான் எடுத்துகொண்ட உறுதிமொழி!"
கழகத் தலைவர், மாண்புமிகு
இந்திய ஒன்றியமே பாராட்டி கடைபிடிக்கும் பல மகளிர் நலத் திட்டங்களைத் தீட்டி, சமூக நீதிக்கு இலக்கணம் வகுத்திடும் திராவிட மாடல் முதலமைச்சர், கழகத் தலைவர் மாண்புமிகு.
@mkstalin
தலைமையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.
@KanimozhiDMK
முன்னிலையில் அகில
அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாட்டை உருவாக்கிட, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்படும் ‘திராவிட மாடல்’ அரசின் மற்றுமொரு வழிகாட்டி திட்டம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
நாளை முதல்.
#TNEmpowersWomen
பெரியாரின் பேத்தி, தலைவர் கலைஞரின் செல்லமகள், எங்கள் கழகத் துணை பொதுச் செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#HBDKanimozhiKarunanidhi
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஈடுபட்ட அனைத்து அதிமுகவினரையும் கைது செய்யக்கோரி கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் தலைமையில் பொள்ளாச்சியில் வரும் 10-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் அறிவிப்பு!!
"தாய்மார்கள் எல்லாம் நாளைக்கு நீங்க ஏரோபிளேன் ஓட்டானும். சந்திர மண்டலத்துக்கு போய் குடியிருக்க வோணும்.
முடியுமான்னு நீங்க கேப்பீங்க. ஏன் கேக்குறீங்க?
எதுவும் முடியும்!"
- தந்தை பெரியார்
***********************************************
”ஒரு பெண் நினைத்தால் எதுவும் செய்யலாம்”
DMK Deputy General Secretary Thirumigu.
@KanimozhiDMK
M.P. invites women from across Tamil Nadu to 'Women Rights Conference' to be held under the leadership of Tamil Nadu Chief Minister and DMK President Thiru.
@mkstalin
Come to listen to the stalwarts from across India,
from
கழக மகளிர் அணி சார்பில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள ‘மகளிர் உரிமை மாநாட்டில்’ திரளாக கலந்து கொள்வது குறித்தான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் திருமிகு. ஆவுடையப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்
"தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப் படும்" என்று சிலர் பேசியுள்ள நிலையில்
“நடக்கப் போகாத ஒன்றைக் குறித்து நாம் எதற்காகக் கவலைப் பட வேண்டும்?” என்று பதிலளித்துள்ளார் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
எம். பி அவர்கள்.
“ஊடகங்களின் வழியாக அரசை நடத்திக் கொண்டிருப்பவர்கள் நாம் செயல்படுத்தும் திட்டங்களுக்குப் பெயர் வைத்துக் கொள்வது, பெயரை மாற்றுவது, நாட்டினுடைய பெயரையே மாற்றுவது என அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.”
- கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
எம். பி அவர்கள்
மக்களிடம் செல்,
அவர்களுடன் வாழ்,
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்,
அவர்களை நேசி,
அவர்களுக்கு சேவை செய்,
அவர்களுடன் சிந்தனை செய்,
அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு,
அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமைப்பு செய்.
- பேரறிஞர் அண்ணா
@KanimozhiDMK
“கொரோனாவால் நலிவடைந்த குடும்பங்களுக்கு ஆட்சி பொறுப்பேற்ற உடனே முதல் தவணையாக 2000 ரூபாயும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாயும் வழங்கியவர் நமது முதலமைச்சர் அவர்கள்.”
- மகளிர் தொண்டரணி இணைச்செயலாளர்
திருமிகு .
@TamilarasiRavi3
அவர்கள்
கழக மகளிரணி ஏற்பாட்டில், கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு.
@mkstalin
தலைமையில் இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள
@NCPspeaks
- ன் செயல் தலைவர் திருமிகு.
@supriya_sule
எம்.பி அவர்களை மகளிரணி
இந்திய ஒன்றியமே பாராட்டி கடைபிடிக்கும் பல மகளிர் நலத் திட்டங்களைத் தீட்டி, சமூக நீதிக்கு இலக்கணம் வகுத்திடும் திராவிட மாடல் முதலமைச்சர், கழகத் தலைவர் மாண்புமிகு.
@mkstalin
தலைமையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.
@KanimozhiDMK
முன்னிலையில் அகில
மனிதனுக்கு மனிதன் சமம். ஒருவனை ஒருவன் சுரண்டக் கூடாது. ஒருவனுக்கு ஒருவன் உதவி செய்ய வேண்டும். ஒருவனை ஒருவன் வருத்தக் கூடாது. கூடுமானவரை வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் குறைபடும் கவலையும் இல்லாமல் தன்னைப்போல பிறரும் இருப்பார் என்ற நேச உணர்ச்சியுடன் வாழ வேண்டும்.
- தந்தை பெரியார்
"கட்டுப்பாட்டை மீறுவது தான் வீரம் என்றால் அது "களை" யாகுமே தவிர விளையும் பயிராகாது!" - முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்!
cc: Governor R.N. Ravi அவர்களுக்கு
கழக இளைஞர் அணியின் மாபெரும் இருசக்கர வாகன பிரச்சார பேரணி தொடங்கியது!
38 மாவட்டங்கள்
234 சட்டமன்ற தொகுதிகள்
1 யுனியன் பிரதேசம்
504 பிரச்சார மையங்கள்
38 தெருமுனை பிரச்சாரம்
13 நாட்கள் (15.11.2023 முதல் 27.11.2023 வரை)
8647 கிலோ மீட்டர் தூரம்
கழக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க 3
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றுவரும் தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமிகு. கவிதா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.
#தடைகளைத்_தகர்ப்போம்
#கலைஞர்100
#மகளிரணி_அறிமுகக்_கூட்டம்
கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு.
@mkstalin
அவர்களை நேற்று (16.10.2023) அண்ணா அறிவாலயத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
எம்.பி., முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் மக
DMK Deputy General Secretary Thirumigu.
@KanimozhiDMK
M.P. warmly received Thirumigu. Dimple Yadav M.P. and Thirumigu. Juhie Singh of Samajwadi Party, who have arrived in Chennai today for tomorrow's Women Rights Conference in YMCA Grounds, Nandanam, Chennai.
தமிழர்களை படிக்க வைத்தவர் யார்? குடிக்க வைத்தவர் யார்? தமிழ்நாட்டில் அதிக அணைகளை கட்டியது யார்?
அவதூறுகளை அடித்து நொறுக்கும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், குழுவின் தலைவர், கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு
@KanimozhiDMK
, எம்.பி., அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. குழு உறுப்பினர்கள்
“முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டைக் கொண���டாடும் வகையில் அகில இந்திய மகளிர் உரிமை மாநாடு கழகத் தலைவர் திரு .
@mkstalin
தலைமையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.”
-கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
எம். பி அவர்கள்.
#WomenRightsConclave
#கலைஞர்100
#மிக்ஜாம் புயல் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பகுதி மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி உதவி வருகிறார் கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள்!
@KanimozhiDMK
#ChennaiRains
DMK Deputy General secretary and Honourable MP Thirumigu
@KanimozhiDMK
celebrated pongal with the artists of
#ChennaiSangamam2024
.
What a way to start a new year!!
"நம்முடைய தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மீண்டும் இந்த நாட்டின் முதலமைச்சராக தொடர்வத��்கு பாடுபடுவோம்! பாடுபடுவோம்!"
தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திருமிகு .
மகளிர் உரிமைகளின் தாய் நிலமான தமிழ்நாட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது நூற்றாண்டில், தி.மு.கழக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் அகில இந்தியப் பெண் தலைவர்கள் பங்கேற்கும் ‘மகளிர் உரிமை மாநாட்டின்’ அழைப்பிதழை மாநாட்டிற்குத் தலைமை ஏற்கவிருக்கும் கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர்
கழக மகளிரணியின் முன்னெடுப்பில் கழகத்தலைவர் திரு
@mkstalin
தலைமையில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு
@KanimozhiDMK
முன்னிலையில் அக்டோபர் 14 அன்று சென்னையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டின் அழைப்பிதழை இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு
@Udhaystalin
இடம் மகளிர் அணி
The expansion of Tuticorin port is now a reality.
#ThankYouKanimozhi
ma'am for your steady push for making this happen.
The wave of industrialization and economic growth that will be nurtured by this infrastructure development will be immense. Now we have the electric car
ஆணுடன் பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட்டத்தில் ஆணுக்கு ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே.
-தந்தை பெரியார்
#திராவிட_மாதம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக துணைப் பொதுச்செயலாளர்
@KanimozhiDMK
அவர்களின் முன்னெடுப்பில்
திமுக மகளிரணி நடத்தும் மாபெரும் அறிவு திருவிழாவான கலைஞர் 100 வினாடி வினா போட்டியில் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி
"நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்பாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்; நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா.அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கல்வி உரிமை, நிதி உரிமை, சமூகநீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்.
தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீரும்!
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
"இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம்
“எம்.ஜி ஆர் ஆட்சியிலிருந்த போதே பல தேர்தல்களில் தி.மு.க வென்றுள்ளது. எம் ஜி ஆர் ஆட்சியிலிருக்கும்போது கலைஞரால் தேர்தலில் வெல்ல முடியவில்லை என்பதே பச்சைப் பொய்.” - சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் திருமிகு. சுப.வீரபாண்டியன்.