5வது புத்தக திருவிழாவில் 2.20 இலட்சம் பேர் பங்கேற்று 2.48 இலட்சம் புத்தகங்கள் ரூ.6.20 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பெருமிதம்...
இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் ரூ.50 இலட்சம் மதிப்புள்ள தனக்கு சொந்தமான விசைப்படகு மூலம் கடலில் மீன் பிடித்து வந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசைப்படகையும் சிறை பிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு
1/2
The credit goes to all the frontline workers. However the fight against COVID-19 has not ended. No place for complacency. We shall work together and harder against this pandemic.
#login
இராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வில் 16,077 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு வசதி உட்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
பாரத ரத்னா டாக்டர்.ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பேய்க்கரும்பில் அமைந்துள்ள அன்னாரது தேசிய நினைவகத்தில் மலர் தூவி மரியாதை.
உடன், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.என்.எம்.மயில்வாகனன்,இ.கா.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
#DrAPJAbdulKalam
2021-22 ஆம் நிதி ஆண்டிற்கு மாவட்ட அளவிலான கடன் திட்ட அறிக்கை (Annual Credit Plan) வெளியீடு.
இதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.5405.49 கோடி மதிப்பில் வங்கிகள் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியிலுள்ள கரூர் வைசியா வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நுழைந்த நபருடன் போராடி கொள்ளை சம்பவத்தை தடுத்த ஏடிஎம் காவலாளி திரு.ருத்ரபதி அவர்களுக்கு பாராட்டு.
1971 ஆம் ஆண்டு போரில் இந்திய தேசம் அடைந்த வெற்றியை நினைவு கூறும் வகையில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தீச்சுடரில் இருந்து உருவாக்கப்பட்டு,
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ள "வெற்றிச் சுடர்"-க்கு சீர் நெறிமுறைப்படி மரியாதை.
#Victoryflames
#SWARNIM_VIJAY_VARSH
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்லும் 2408 பக்தர்களை 71 படகுகள் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் 4 மாணவ, மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்ததை உற்சாகப்படுத்தி 4 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டியதுடன் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி
1/2
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திடவும், அதிகாரப்பூர்வ தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாகவும்
என்ற புதிய இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒவ்வொரு மகளிரும் தங்களது கனவு மற்றும் லட்சியம் நிறைவேற பாடுபட்டால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு மகளிர் தினமே மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்...
செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்திற்கான பத்திரம் பெண் குழந்தைகளுக்கு வழங்கி ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் செல்ல மகளை... செல்வ மகளாக மாற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், பாரனூர், ஆய்க்குடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் சந்தித்து கல்வித்திறன் குறித்து கருத்துரை வழங்கியதுடன் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வேண்டும். ஆரம்பக்கல்வி என்பது அடிப்படை கல்வியாகும்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கபாடி போட்டியில் பங்கேற்ற கபாடி வீரர் திரு.ராஜா என்பவருக்கு விளையாடும் பொழுது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன் அவரது
1/2
விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க இராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் !!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பணியாளர்கள் உரிய அளவீட்டுப் பணியினை ஒருங்கிணைந்து செயல்பட்டு முழு ஊதியத்தைப் பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்...
இராமநாதபுரம், கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுடன் இணைந்து 1000 மரக்கன்றுகள் நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து மாணவ, மாணவிகளும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்திட வேண்டுகோள்...
கச்சத்தீவு விழாவிற்கு அனுமதி பெற்றுச்செல்லும் பொதுமக்கள் பாதுகாப்புடன் சென்று வர மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்...
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சனவேலி மற்றும் ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்ச��த்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களிடம் கேட்டறிந்தார்...
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகைதந்த பெண்களின் முன்னேற்றம் குறித்த கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் மேற்கொள்ளும் மத்தியபிரதேசத்தை சேர்ந்தடகள வீராங்கனை செல்வி.ஆஷா மால்வியா அவர்களை மாவட்ட ஆட்சியர் திரு.ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப.,அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘முகவை சங்கமம்' என்னும் மாபெரும் 5-வது புத்தகத் திருவிழா வருகின்ற 09.02.2023 முதல் 19.02.2023 வரை இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.10% தள்ளுபடி விற்பனையில் காலை 11 மணி முதல் இரவு 9.00 மணி வரை.அனைவரும் வாரீர், அனுமதி இலவசம்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காவில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விற்பனை மையம�� துவக்கி வைப்பு.
நமது மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமிக்க அரியவகை மரக்கன்றுகளை மீட்கும் நோக்கில், பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மரங்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
திருஉத்திரகோசமங்கையில் உள்ள அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட மாணவர்களின் அணிகள் (Houses) செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ்இ.ஆ.ப., அவர்கள் சம்பை ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி
1/2
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டதுடன் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப பொருள்களை உற்பத்தி செய்து மகளிர் குழுக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட வேண்டுமென
மார்ச் 21 - உலக வன நாள். இன்றைய உலகில் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதும், காலநிலை மாற்றத்தை தணிப்பதும் இன்றி அமையாது. இராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றி அமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் கரம் கோர்ப்போம்,
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், சூடியூர் கிராமத்தில் வசித்து வரும் திருமதி.ராக்கு அவர்கள் தனது வசித்து வந்த வீடு மிகவும் பழுதடைந்து அங்கு தங்க இயலாத நிலையில் நான் கஷ்டப்பட்டு வருகிறேன் என 15 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோழந்தூர் ஊராட்சி புல்லமடை, அழகர் தேவன் கோட்டை, தும்பனம்காகோட்டை, சனவேலி, கற்காத்தகுடி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.155.97 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை
மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 880 பேர் பயன் பெற்றுள்ளார்கள். மேலும் நடைபெறுகின்ற வேலைவாய்ப்பு முகாம்களில் அதிகளவு இளைஞர்கள் பங்கு கொண்டு பயன்பெற வேண்டுகோள்...
விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 263-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உற்பத்தி பொருள்கள் இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு வங்கியின் மூலம் 75% வரை கடனுதவி வழங்கும் வகையில் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.92.75 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கி மற்ற விவசாயிகளும் பயன்பெற வேண்டுகோள்...
திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான தமிழ் குற்றவியல் வழக்காடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்ற இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.
Hon'ble Minister for Social Welfare & Nutritious Noon Meal Dept distributes beneficial assistance to beneficiaries.
#Social_welfare_Minister
Ramanathapuram district collector
#Veera_Raghava_Rao
,I.A.S,
இராமநாதபுரம் மாவட்டம், பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார்
இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இன்று (19.12.2023) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த 456 தொழிலாளர்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் SHRAMIK SPECIAL சிறப்பு இரயில் மூலம் இராமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் இன்றைய இளம் தலைமுறையினர் சாதி பாகுபாடுமின்றி சமூக ஒற்றுமையோடு வாழ்ந்திடுவோம் என உறுதிமொழி ஏற்று அனைவரும் ஒன்றுப்பட்டு வாழ வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்...
அனைத்து ஊராட்சி ஒன்றியத்திலும் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் :1077 எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 264 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.1 இலட்சத்து 99 ஆயிரத்து 440/- செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1/2
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் கடற்கரை திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு
தமிழ்நாடு மாநில ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான வங்கியாளர்கள் மற்றும் பிற துறை அரசு அலுவலர்களுக்கான இணை மானியத்திட்டம் விளக்க கையேடு வெளியிடப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சி நகர் பகுதியில் திடீரென காற்றாற்று வெள்ளம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு
இதுவரை இயலாத வகையில் இந்த ஆண்டு நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போகமாக 2766 ஏக்கர் சாகுபடியினை சாதனையாக்கிட ஒத்துழைப்பு நல்கிய விவசாய பெருங்குடி மக்களுக்கும், உறுதுணையாக உடன் பயணித்து உழைப்பு நல்கிய வேளாண் துறையினருக்கும் மனமார்ந்த நன்றி . பயணம் தொடரட்டும்