வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும்.
மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி அனந்தன் மகள் தமிழிசை ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று மோடி பேசுவது அவரின் அதீத நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.…
ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது…
திரு
@Manothangaraj
அவர்களே,
இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.
ஊழல் திமுக அரசின் முழு…
இவ்வளவு தானா!!!
தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு…
தனது புகைப்படத் திறனால் சில தினங்களுக்கு முன் முழு ஊடக தளங்களையும் ஆக்கிரமித்ததோடு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தையும் ஈர்த்த நமது ஊர் புகைப்படக்கலைஞர் அன்பு தம்பி Jackson Herby அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!
இதை இந்தியாவில் செய்தால் நம் தேசத்தின் மக்கள் எவ்வளவு ஒற்றுமையுடன் இருப்பார்கள். இங்கு 80% Vs 20% என பிரித்துப்பேசி வெறுப்பை ஏற்படுத்தி வாக்குகளாக மாற்றும் பிரதமர் மோடியின் இரட்டை வேடத்தை இனியும் நம்பபோகிறீர்களா?
#Dubai
#MohamedBinZayed
இந்தியாவில், என்று நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக செல்கின்றனரோ அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும் என்று தேசப்பிதா காந்தியடிகள் கூறினார். பாஜக ஆளுகின்ற உத்தர பிரதேசத்தில் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் பயிற்சி வகுப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது என தடை…
இதே போல, குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
10 ஆண்டு பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழலும், 8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திர மோசடியையும் தவிர தாங்கள்…
என் மகன் திரு. Remon அவர்களின் திருமணம் கடந்த 23/06/21 அன்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கினால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களை புதுமண தாம்பதியினர் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருணம்.
“By evening, a banner with photograph of PM
@narendramodi
should be placed in front of the ration shop. Else, I will fix it. You studied to become an IAS officer. Be loyal to the Government of India. Do you understand?” With these harsh words, Union FM
@nsitharaman
1/4
தமிழகத்தின் அமைச்சர்களுள் ஒருவராக என்னை தேர்வு செய்திருக்கும் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான தளபதியார் அவர்களுக்கு குமரி மேற்கு மாவட்ட கழகத்தின் தோழர்கள் அனைவர் சார்பிலும், என்னை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்கள் சார்பிலும், கூட்டணி கட்சி தோழர்கள் சார்பிலும்,
தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.
நான் நினைத்தால் நாளையே என்னுடைய கிராமத்திற்கு சென்று தோட்டத்தில் விவசாயம் செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் சனாதனதர்ம மனு நீதி படி பார்த்தால் அண்ணாமலை குல தொழில் தான் செய்திருக்க முடியும். கல்வி உரிமை பெற்று கொடுத்து அண்ணாமலையை IPS ஆக்கியது தான் திராவிட இயக்க அரசியல்
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது,இது Promotion, IT துறையை சிறப்பாக நடத்தியது போல் பால் வள துறையயும்,சிறப்பாக நடத்தவேண்டும் என கூறிய தலைவரின் அன்பு வார்த்தைகள் உற்சாகத்தை தந்தது,தலைவரின் ஆணைக்கிணங்க செயல்படுவேன்.
சட்டமன்ற மரபுகளை மீறிய ஆளுநர், தேசிய கீதம் பாடும் முன்பு அவையை விட்டு வெளியேறினார். இந்தியில் பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கம். அன்னை தமிழை, தமிழ்நாட்டை காப்போம்.
By using the most detestable language & through his choice of words, State President of BJP TN
@annamalai_k
has crossed all limits of decency, civility in public life. Not only did he instigate his fellow party cadre to fling footwear on the Indian Flag on the vehicle of (1/2)
யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோவிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர். காந்திக்கு 1/5
எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி!பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது.
மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக பேசுகிறாரா அல்லது தமிழ்நாட்டின் எதிரியாக பேசுகிறாரா...
மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்து தான் கேட்கிறோம். மண்டியிட்டு கேட்கிறோம் என்று நினைக்கிறாரா..?
கட்டிய வரி பணத்திற்கு வட்டி அளவிற்கு கூட திரும்ப தராமல்…
5.5 கோடி மக்கள்தொகை, கொண்ட தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகளும், 60 லட்சம் பேர் மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் 4 மொழிகளும், 80 லட்சம் பேர் கொண்ட சுவிட்சர்லாந்தில் 4 மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கின்றன. எனில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருக்கும் 22 மொழிகளையும் 1/2
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து Zoho ஐடி நிறுவனத்தின் CEO திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
தமிழக பாஜக தலைவர்
@annamalai_k
தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார், ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
குமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரால் இறக்கி விடப்பட்டதாக வெளியான செய்தியை அறிந்து உடனடியாக போக்குவரத்து துறை அலுவலர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதன் பெயரில் (1)
66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?
இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர்
@narendramodi
அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா?
#shameful
…
கர்நாடகாவை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது சனாதன ச���தீய பாகுபாட்டிற்கு எதிரான சமூக நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
மக்களின் உணர்வுகளை தூண்டி பெறப்படும் தேர்தல் வெற்றி நாட்டை இருண்ட காலத்திற்கு தள்ளிவிடும். பெரியாரின் பகுத்தறிவு பாதை தமிழ்நாட்டை…
மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிக்க 100 காரணங்கள்
1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு
2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு
3. 8250 கோடி தேர்தல் பத்திர ஊழல்
4. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல்
5. 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு
6.…
அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் கொரோனா தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, தடுப்பூசி செலுத்துவதற்கு முன் பரிசோதித்ததில் கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.
ஒரு நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்!
அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம்!
இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்திய மக்கள் அனைவருக்கும், அவரவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவும், உணவை உண்ணவும், தொழிலை செய்யவும் முழு…
Annamalai,
@annamalai_k
Addressing your recent tweet on Aavin Milk's fat content, we are dismayed by the deliberate spread of misinformation. The referenced test report fails to specify it pertains to Aavin Milk. Aavin exclusively packages in packets, not PET containers as…
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5%…
தாவுவது பாஜக தலைவர்
@annamalai_k
யின் கை வந்த கலை! தன்னிடம் பதில் இல்லாததால் முன் களப்பணியாளர்களை "குரங்குகள்" என்கிறார். மனிதனை சாதியால் கூறு போட்டு அவமதித்த கூட்டத்தை சார்ந்தவர் அல்லவா, அப்படி தான் இருப்பார்.
முதலமைச்சராக இருந்தவர் டிவியை பார்த்து தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்ததாக கூறியது சரியே என்கிறார் கார்பரேட்டுகளுக்காக மக்களை ஓடுக்கும் பாசிச பாஜகவை சார்ந்த அண்ணாமலை. ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு ₹80000 கோடி மானியம் வழங்கியுள்ள பாஜக அரசு
@annamalai_k
1/2
வருந்ததக்க வகையில் ஒருவர் மேடையில் பேசிய போது நான் சிரித்து கொண்டு இருந்ததாக வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பரப்புகின்றனர் பாஜகவினர். இதில் வியப்பு ஏதும் இல்லை! இந்த விஷயத்தில் கூட வெட்டி ஒட்டி பேசும் பாஜகவினர் உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான்.
தனிமனிதர்களால் RSS-ஐ ஒழிக்க முடியாது
RSS நேற்று வந்த இயக்கம் அல்ல - ஒன்றிய அமைச்சர் எல். முருகன்.
எத்தனையோ இயக்கங்கள் வீழ்ந்த வரலாறு உலகில் உண்டு! சாதிய பாகுபாட்டை உருவாக்கி, மனித குலத்தை இழிவுபடுத்தும் மனு தர்மத்தை தூக்கி பிடிப்பதால் RSS தானே அழியும், யாரும் அழிக்க தேவை இல்லை!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ���மிழக அரசின் விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்.பி. வழக்கு தொடர்ந்திருப்பது ஏன்? அதன், காரணத்தை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
@PMOIndia
@narendramodi
@BJP4TamilNadu
சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ கழகத்திற்கோ உடன்பாடு இல்லை, ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. திமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு.
@KanimozhiDMK
அவர்கள் 1/3
In the wake of the devastating floods in Tamil Nadu, it is crucial to reflect on both the performance of our Meteorological Department and our collective response to such natural disasters. While the Tamil Nadu government has exerted considerable effort to manage this crisis,…
தமிழீழ விடுதலை போரில் இன்னுயிரீந்த ஈழ போராளிகளையும், தமிழர் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்படுள்ள "The Family Man 2" என்ற இந்தி தொடர் ஒளிபரப்புவதை உடனடியாக தடை செய்யவேண்டும் என மத்திய அமைச்சர்
@PrakashJavdekar
அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஆகஸ்ட் 2023 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட CAG அறிக்கைகள், ஒன்றிய அரசின் துறைகளில் நடைபெற்ற ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி 7.5 லட்சம் கோடி முறைகேடுகளை அம்பலப்படுத்தியது. அரசு நிர்வாகத்தை பொறுப்புடன் பதில் சொல்ல வைக்கும் ஒரே அதிகார அமைப்பான CAG அறிக்கை மீது எந்த…
மீண்டும் ஏலத்தில் பீகார் சட்டமன்றம்!
குதிரை பேரத்தில்
பாஜகவும், நிதிஷ் குமாரும்
ஆனால்
வாக்களித்துத் தேர்வு செய்த மக்களை ஏல அரங்கில் காணோம்!
பீகாரில் நடக்கும் அரசியல் கூத்தை காணும் போது ‘கருத்தியல் ரீதியாக அங்கு மக்கள் அரசியல் படுத்தபடவிலை என்ற உண்மை’ தெளிவாக தெரிய…
"மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, ஒன்றிய அரசுக்கு விசுவாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?" என்று ஒரு மாவட்ட ஆட்சியரை பார்த்து சாடியுள்ளார் ஒன்றிய அமைச்சர்
@nsitharaman
1/3
Hello MG!
இன்று சென்னையில் நடைபெற்ற Black Sheep Digital Award நிகழ்ச்சியில் பிரபல Youtuber
@madan3
அவர்களுக்கு "Favourite Informative Channel of the Year" என்ற விருதை வழங்கினேன். விருதுகள் பெற்ற சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பாஜகவின் குற்ற அரசியலுக்கு இதைவிட வேறென்ன எடுத்துகாட்டு வேண்டும்.
குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை காலம் முடியுமுன் விடுதலையானவர்களை ‘கலாச்சாரமான பிராமணர்கள்’ 1/2
உலகமே சிரிக்கிறது நாமும் சிரிப்போமா !
உலகின் மிகப்பெரிய தேர்தல் பத்திர ஊழல்-ரூ.8251 கோடி
CAG-அறிக்கை குறிப்பிட்டுள்ள 7.5 லட்சம் கோடி ஊழல்
ரஃபேல் ரக போர் விமானம் வாங்கியதில் பல கோடி ஊழல்,
PM CARE நிதி ஊழல்....
மோடி மீண்டும் கேட்கிறார் ஊழலை ஒழிக்க ஒருமுறை கூட வாய்ப்பளியுங்கள்…
With guidance from our Honourable Chief Minister Thiru
@mkstalin
, I am leaving for London to take part in The Rise: Global Summit of Tamil Entrepreneurs & Professionals. I will be exploring avenues to bring investments to Tamil Nadu, especially in IT/ITeS.
இது ஓரவஞ்சனை இல்லையா ?
மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு மாநிலங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கியுள்ள 809.5 கோடியில்
குஜராத்திற்கு 285 கோடி
தமிழகத்திற்கு 4.32 கோடி
இது தான் பாஜக -வின் சமநீதி
பிள்ளைக்கு பெயர் சூட்ட பெற்றவர்களுக்கு தெரியாதா ?
தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணாவின் தலைமையில் 1968 ஜூலை 18 ல் தமிழ்நாடு என பெயர் சூட்டும் சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினார்
தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும்
இவ்வளவு பெரிய தொகையா? இராமா, இராமா.
இன்னும் ஓராண்டு கணக்கு வருதாமே!!
ஈ டி விசாரணையில் உள்ளவங்க தான் அதிகம் கொடுத்திருக்கிறார்களாம்.
இதுதான் பிரதமர் மோடியின் தேசபற்றா? அப்போ இராமராச்சியம் ஏழைகளை ஏமாற்றும் வெற்று முழக்கம் தானா?
#ElectoralBond
#SupremeCourtofIndia
…
rebuked the Kamareddy District Collector in Telengana.We can now understand why several IAS officers in the present Modi regime have given up their jobs, & taken voluntary retirement. The BJP is desperate to engage the bureaucrats for their party propaganda. Public money is 2/4
அதானியை வளர்ப்பதற்கு பிரதமர் திரு.
@narendramodi
அவர்கள் ஓடுவது போல், தமிழ்நாட்டில் சில கார்பரேட்களை வாழ வைப்பதற்காக சில கைக்கூலிகள் ஓடி கொண்டிருக்கிறார்கள்.
ஆவினை தகற்க வேண்டும் என்பதே இந்த கார்பரேட் கை கூலிகளின் நோக்கம்.
cadre, but the entire rank & file of the leadership including senior ministers are mere sycophants of the
@PMOIndia
This display of arrogance, misconduct with a public servant by The Finance Minister, an upper house MP, and a novice in public service, is highly condemnable. (4/4)
முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் என்னுடன் ஒரே மேடையில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசி விவாதிக்க தயாரா?
அதிமுக - பாஜக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 39 ஆக இருந்த குவாரி தற்போது திமுக ஆட்சியில் 6 ஆக குறைக்கபட்டுள்ளது. சென்ற ஆட்சியை 1/3
@PonnaarrBJP
இரு சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் விதமாக தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 125 - ன் கீழ் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?
#Hatespeech
சனாதன சாதிய கட்டமைப்பிற்கு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தும் எங்களை கேள்வி கேட்கும் ���ா.ஜகவினர் இப்போ எங்கே? பூரி சங்கராச்சாரியாரை கண்டிக்க பா.ஜகவுக்கு தைரியம் உள்ளதா?
“பிரதமர் மோடி ராமர் சிலையை தொடுவதை என்னால் பார்க்க முடியாது. அவர் அதை தொடக்கூடாது புரோகிதர் தான் தொட…
தமிழகத்தில் அரசியல் தலைமையில் வெற்றிடம் இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக காலி பெருங்காய டப்பா, அது வெற்றிடமாக தான் இருக்கும். தமிழக அரசியலில் மாண்புமிகு முதலமைச்சர் உள்ளிட்ட நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள், 1/2
இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை.. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைபடுத்தினர்.
" எதற்கு கேட்கிறாய் வரி. யாரை கேட்கிறாய் வரி, நீ என்ன மாமனா, மச்சானா" என்று கட்டபொம்மன் வெள்ளையர்களை பார்த்தே கேட்டார், நாம் ஒன்றிய அரசை பார்த்து கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
பெரும் தொகை செலவு செய்து பயணம் செய்ய முடியாத சாதாரண மக்கள், 1/3
"2001ல் நரேந்திர மோதி குஜராத் முதல்வரான பிறகுதான், கெளதம் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கியன" என்கிறார் அரசியல் நிபுணர் ஜேம்ஸ் கிராப்ட்ரீ. அதன் அடிப்படையில் பார்க்கையில், இன்று அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார் 1/3
Achievement
#3
#வளமாகும்பால்வளத்துறை - Presently procuring an impressive average of 30 lakh liters of milk daily from our devoted farmers, Aavin is now embarking on a transformative journey to elevate our production capacity. Initiating strategic measures, we're actively…
kanyakumari dist has been long neglected & needs growth push. There is plan for Hosur, Tirunelveli etc & office space demand will surge soon. The least urban commentators can do is discourage steps to improve life of people living far away from their narrow vision.
@sumanthraman
Why is Government still setting up IT parks? The last set of Govt built IT parks were white elephants.
@Manothangaraj
is from KK District. Maybe he wants to show it as his contribution. With IT companies moving towards a hybrid work model demand will be even lower.
ஊழல் குறித்து மோடியும், அமித்ஷாவும் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது!
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டுமெனில் முதலில் செல்ல வேண்டியவர்கள் பாஜகவினர் தான்.
அஜித் பவார் பாஜகவில்! முகுல்ராய் பாஜகவில்! சுவேந்து அதிகாரி பாஜகவில்!…
தோண்டத் தோண்ட பூதம் கிளம்புகிறது!
மீண்டும் 10,000 கோடி தேர்தல் பத்திரத்தில் ஊழலா?
எப்போதுதான் முடிவுக்கு வரும்?
ஏப்ரல் 19 அனைவரும் பொறுப்புடன் நம் கடமையை நிறைவேற்றுவோம்
மக்கள் விரோத ஊழல் பாஜகவை வீழ்த்துவோம்.
#BJPWashingMachine
#ModiLies
#ElectoralBondsScam
மக்களுக்கு உரிமை தொகை வழங்கும் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில்! ஆபத்தில் இருக்கும் மக்களிடம் ஆணவம் பேசும் மோடி அரசு மத்தியில்!
# 2017-ல் ஈசா யோகா மையத்திற்கு வருகை தந்த மோடி!
# 2019 ஜனவரி - மார்ச்- வரையில் 40 நாட்களில் நான்குமுறை தம���ழகம் வந்த மோடி!
# சென்னையும், தென்…
கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கோரியுள்ள
@annamalai_k
தமிழ் மக்களின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்து வருகிறார். அண்ணாமலை மதத்தை பற்றி மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். 1/2
@news7tamil
"புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான்" என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை ஏன் சொல்ல மறுக்கிறார்?
2022 தோள்சீலை போராட்டம் ஆரம்பித்து 200-வது ஆண்டு.
இன்று அதிகாலையில் இருந்து பல இடங்களில் ஆவின் பால் விநியோகத்தை ஆய்வு செய்தேன். முழு அளவில் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் மாண்புமிகு முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் குழு களத்தில் பணியாற்றி புயல் பாதிப்புகளை எதிர்கொண்ட விதத்தை பாராட்டியது…