திரு ராஜ்தீப் சர்தேசாய் அவர்கள்
சென்னையில் கடற்கரை ஓரம் உள்ள மீன் உணவகத்தில்
சென்னையின் பெருமையை பகிர்கிறார்
காங்கிரசுக்கு ஆதரவாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிலர்களின் இவரும் ஒருவர்💙💙💙💙💙💙💙
பள்ளத்திலிருந்து ஒரு குழந்தை சாலையை நோக்கி வருவதை கவனித்து விட்டு மீண்டும் ரிவர்சில் வந்து அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றது சிறப்பு
இந்த இளைஞர்களுக்கு கேரளா முழுவதும் பாராட்டுக்கள் குவிகிறது
அந்தக் குழந்தை ஆயுள் முழுவதும் இந்த நிகழ்வை மறக்காது
சாருக் கான் நேரடியாக வந்து அந்த குழந்தையை சந்தோஷப்படுத்தியது இவர் ஏன்
"சூப்பர் ஸ்டார் " ஆக இருக்கிறார் என்பது தெரிகிறது
சும்மா
கேமராவுக்கு போஸ் கொடுக்கிற கிழட்டு நாய் இதைப் பார்த்துவிட்டு
செத்து தொலையட்டும்
உண்மையான அன்பு
எங்கிருந்து வருகிறது என தெரிகிறதா?
இதயத்தின் வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்கிறது
காரில் வருபவர்களை உதவி கேட்கிறது யாருக்கும் புரியல
ஒருவர் அதை புரிந்து கொண்டு பார்த்த போது அதன் கண்ணில் நீர் வடிவது தெரிந்தது ஏதோ பிரச்சனை என்று அதன் உடன் சென்ற போது தான் சேற்றுக்குள் சிக்கி இருப்பவை தெரிந்தது
உதவிக்கு சிலரை அழைத்து
காப்பாற்றி விட்டார்
💜🙏💜🙏💜🙏💜🙏💜
கன்னி சாமிகள் என்றாலே
ஸ்பெஷல் கேட்டகிரி தான்
அதிலும் குழந்தை கன்னி சாமிகள்
பார்க்க பார்க்க அவர்கள் பாடுவதை கேட்க கேட்க சந்தோஷமாக இருக்கும்
எல்லா இடங்களிலும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை பார்த்தால் தான் தெரியும்
ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய் பத்து பைசாவுக்கு கொடுப்பதாக சொன்னவன்
யாருக்காவது கிடைத்ததா?
தேர்தல் நெருங்க நெருங்க இவனது பேச்சுக்கள்
பதிவிட்டுக்கொண்டே இருப்பேன்
பாரிசில் ஒரு குட்டி தமிழ்நாடு
தமிழனின் வியாபாரம் உலகம் முழுவதும்
உள்நாட்டில் பானி பூரி விற்பவர்கள் அல்ல தமிழர்கள்
பக்கோடா போட படிப்பவர்கள் அல்ல தமிழர்கள்
💙💙💙💙💙💙💙💙💙💙
ட்ரான்ஸ்லேட் செய்யும்போது சில சிக்கல்கள் வரத்தான் செய்யும்
அது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல
அந்தக் குழந்தையை அவர் மகிழ்விப்பது உண்மையில் பெருந்தன்மையை காட்டுகிறது
மக்கள் தீர்ப்புக்கு முன்னரே
எப்படி 400க்கு மேல் என்று சொல்ல முடியும்
இந்தத் திருட்டு நாய்களின் 420 வேலை
இந்த முறை ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த நாய்களை விரட்டியடிக்கும்
கொடுத்துப் பாருங்கள்
சந்தோஷத்தில் அவன் எத்தனை முறை காலை தொட்டு வணங்குகிறான் பாருங்கள்
மிகப்பெரிய சந்தோஷமே அவனது முகத்திலும் அதிகாரி முகத்திலும் தெரிகிறது
நேற்று ஆங்கிலத்தில் பதிவிட்ட அதே வீடியோ தற்போது தமிழில்
காங்கிரஸ் வெளியிட்டுள்ளது
இதோ உங்கள் பார்வைக்காக
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்களும் தெரிவிக்கலாம்
*சிங்கப்பூர் பிரதமர் பாராளுமன்றத்தில் அறிக்கை...*
*நேருவின் இந்தியா இப்போது கிரிமினல் இந்தியாவாக மாறிவிட்டது*
*கற்பழிப்பு குற்றவாளி கூட இந்தியாவில் இப்போது எம்பி ஆகும் நிலையில் இருக்கிறது....*
#GoBackModi
பகுத்தப்பட்டு பயந்து கொண்டு ஓடுவதால் நஷ்டம் தான்
இங்கே ஒருவர் மட்டுமே சரியாக முடக்க வேண்டியதை முடக்கினார்
எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் நினைவுக்கு வருகிறது
நானும் விவசாயி தான் ஜெர்மனியர் அங்கிருந்து வந்து இங்குள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்
சங்கிகளுக்கு மேலும் மேலும் பச்ச மிளகாய் பின்னாடி சொருகப்படுகிறது
மோடி பொண்டாட்டிய விட்டுட்டு ஓடி வந்தவன்
யோகி
ஊர்ல இருக்கிற நடிகைகளுக்கு வாழ்வு கொடுப்பவன்
ஆன்மீகத்தின் பெயரால் உங்களை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கை