இனத்தின் வீர வரலாறே..
உன் வீரத்தில்,ஈகத்தில்
துணிவில், பணிவில்,
அன்பில், அறிவில்,
நேர்மையில்,கருணையில்
ஒழுக்கத்தில்
ஒரு விழுக்காடாவது
பெற்றிருப்பது உன்மையெனில்
எதிரிகளையும் துரோகிகளையும்
கருவறுக்காமல் ஓயமாட்டோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்பு அன்னையே...