சுகி சிவம் அவர்கள் பதற்றமடைந்து மடைமாற்றி தரம் தாழ்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்! அவருக்கு தக்க பதிலடி தரப்படும்! இவரின் பிம்பம் உடைபட்டு நொறுங்கிப்னோனதில் மகிழ்வே!
சாதாரண கோவில் அர்ச்சகன் நான்! என் சொந்த படத்தோடு, சொந்த பெயரோடு, சொந்த அடையாளத்தோடு எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்! சிலர் போலி ஐடியில் வந்து மிரட்டல் விடுக்கும் அவர்களின் அந்த பயத்தை ரசிக்கிறேன்! ஆண்மை என்பதன் பொருள் என்னவென்று தெறியாத கூட்டம் நீங்கள்!
அர்ச்சகர்கள் உழைத்து சாப்பிடுவதில்லை எனச்சொல்லும் எவரும்! என்னோடு ஒரு வாரம் கோவில் கைங்கர்யத்திற்கு வரலாம்! ஒரே ஒரு நிபந்தனை இடையில் ஓடவோ ஒப்பந்தத்தை மீறி போதும் எனச்சொல்லவோ கூடாது!
அவர்களை (பாஜக) வை இங்கே வர விட்டு விடாதீர்கள் இது திராவிட பூமி எனப்பேசிய ஒருவர் ப்ளைட்ல செங்கோல் வழங்கும் ஆதீனங்கள் குழுவில் செல்கிறார்...
இவரை முன்மொழிந்தது யாராக இருக்கும்?!
செங்கோல் வழங்கும் போது சம்மந்தப்பட்ட த்ராவிட் ஆதி ஹீனத்திற்கு கூச்சமாக இராதா?
சுகி சிவம் அவர்களின் தரம் தாழ்ந்த பொய்களுக்கு ஒரு உதாரணம்! இந்த தீர்ப்பில் "கிரியைகளில்" உள்ள மந்திரங்களை எடுத்துவிட்டு அதில் பாடல்களை சேர்க்கச்சொல்லி எங்க சொல்லி இருக்கு!? அன்று மேடையில் சுகி அவர்கள் சொன்னதற்கு சற்றும் பொருத்தமில்லாமல் தீர்ப்பு இருக்கிறதே!? நோக்கம் பாழ் சுகி!
தொடர்ந்து சில சேனல்கள் பேட்டி கேட்கின்றனர்! நாம் தவிர்க்கிறோம்! சுகி சிவம் எனும் தனி மனிதரை நோக்கி தொடர் வினாவிற்கு பதில் சொல்வதை அடியேன் வெறுக்கிறேன்! ஊரறிந்த கெட்டவனுக்கு புதுப்பட்டம் எதற்கு? சுகி ஆறுமுகம் அவர்களுக்கு எங்கு பதில் சொல்ல வேண்டும் என அறிவேன்!
ப்ராம்மணர் கட்சி ஆரம்பிக்கும் நபருக்கு சந்யாவந்தனம் ஒழுங்கா பண்ணத்தெறியுமா எனக்கேட்ட நபரால் சலசலப்பு...ஒழுங்கா காயத்ரி ஜபம் பண்ணாம,காயத்ரிய ரகுராமை நம்பி வீணாய் போக வேண்டாம் என கோரிக்கை...
அர்ச்சகர்கள் சம்பள விவகாரத்தில், நீதிமன்றத்தை அணுகி அர்ச்சகர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்! ! கோவில் வருமானத்தை மற்ற துறைகளுக்கு வழங்கத்துடிக்கும் அரசு! அர்ச்சகர்களை காலம் காலமாக வஞ்சித்து வருகிறது! நிலை படிப்படியாக மாறும்
வேதம் கற்பதே ப்ராம்மணர்களின் அடிப்படை கடமை மற்றும் அடையாளம்! அந்த நியதிகளை கைக்கொண்டோரே ப்ராம்மண ப்ரதிநிதிகளாக இருத்தல் வேண்டும்! #கூத்தாடிகள்_அல்ல
எஸ் வி சேகரோ, காயத்தி அவர்களோ!அவர்கள் சுயநலமிகள் தான் கட்டாயம் ப்ராம்மண ப்ரதிநிதிகள் அல்ல!
சுகியோட சொந்த கருத்து என்ன?கும்பாபிஷேகம் பற்றி கீழே அவர் எழுதியது! அவர் எந்த குழுவில் இடம் பெற்றார்?திருமுறை குடமுழுக்கு குறித்த கருத்துக்கேட்பு குழுவில்!நம் குற்றச்சாட்டு என்ன? அவர் விலைபோய்விட்டார்! எப்படி சொல்றீங்க? அவருடைய சமீபத்திய பேட்டிகளிலிருந்து!
ஒரு பக்கம் எங்களை இராண்டாயிரம் வருஷமா படிக்கவிடலங்கான்...
இன்னோரு பக்கம் கீழடியில் சட்டிபானையில் எழுதிட்டாங்கான்...
உருட்டுதான்
நெல்லை சிவா முதலாளி உதிர்த்த முத்து
சில வருடங்களுக்கு முன் என் நண்பன் ஒருவன் கருவூலத்தின் வேலை செய்தான்! பக்கா கம்யூனிஸ்ட்! ஊழியர்கள் லிஸ்ட் பாத்திருக்கான் மெஜாரிட்டி அன்பு மார்கம்னு தெறிஞ்சு ஷாக் ஆனதா சொன்னான்! அடுத்த பத்து வருஷத்துல அமைதி மார்க மயமாகும் போலிருக்கு! சமூக நீதி அவலங்கள்!
நிரணப்பொருட்களை கிளாக்குளம் கிராமத்திற்கு கொண்டு சேர்த்தோம்!கற்பிணி பெண்கள் உள்ளிட்ட மாதர்கள் உடுத்த துணி இன்றி ஒற்றை புடவையை சுற்றிக்கொண்டு, 30க்கும் மேற்பட்ட வீடுகளை இழந்து தத்தளித்துக்கொண்டுள்ளனர்! நிலமை மோசமாக உள்ளது
நீங்க இந்த ஐடி ரைடுகளில் இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லவா?
சொல்லுங்க சாமி!
கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் பண்ணிக்கனும்!
சரி சாமி பண்ணீடலாம்!
ஆனா வரும்போது ப்ரச்சனைக்குறிய எல்லா டாக்குமெண்ட்ஸ்சும் கொண்டு வரனும்!
ஏய் வந்தேறி பாப்பன பயங்கரவாதியே... 🤣🤣🤣
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாதிரியாருக்கு மிஷனரிகள் வழங்கிய தண்டணை வேறு சர்ச்சுக்கு இடமாறுதல்! இவர்களை உரிய வகையில் தண்டிக்க அவர்களிடம் தன்மானமும் இல்லை,ஒழுக்கமும் இல்லை!
#ChurchSexAbuse
Sv sekar அவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்னா அவரைத்திட்டு..புரியுது.. ஆனா பாப்பான் ன்னு சொல்லி வலது சாரி நபர்கள் சிலரே பேசுவது சாதிய வன்மம்,பைத்தியக்காரத்தனம்
இந்த நாய்களை களை எடுக்கனும் முதல்ல.. கோமாளிகள்
வா வலது சாரியா ஒன்னா நிக்கலாம்னு கூப்ட வந்தேன்.. நீ இப்ப சாதி சொல்லி திட்ற..
தலைமை என ப்ரசுரிக்கப்பட்ட மதுரை ஆதீனம் கலந்துகொள்ளவில்லை! இந்த பேரூர் ஆதீனத்திற்கு புத்தி வரப்போவதில்லை! இதில் விசித்திரம் என்னவெனில் இந்த நிகழ்வின் போது அடியேனை திட்டியது ஒரு த்ராவிடக்கிழவி, ஆனால் அவள் திட்டிய பகுதி தொழில்நுட்ப கோளாரால் பதிவாகவில்லை😁!சுவாமியே நம்ம பக்கம்...
நட்பு வட்டத்த பெருசாக்கனும்னு ஒரு ட்வீட் போட்டா அதை காப்பி பண்ணி பேஸ்ட் பண்றாங்க சில வயோதிக பெருசுகள்! உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்..,
கவஞ்சம் கூட மனசாட்சியுடன் இரக்கமில்லையா உங்களுக்கு!? டேஞ்சரஸ் பெல்லோஸ்
சாமி ஐயருங்க வீடு ஏதாவது வாடகைக்கு வந்தா சொல்லுங்க! ஏங்க கம்யூனிட்டி வைஸ் கேக்குறீங்க? இல்லை போய் உக்காந்துட்டு காலி பண்ண மாட்டோம்னு சொல்லி வீட்டை பஞ்சாயத்து பன்னி எழுதி வாங்கீறலாம்!! அடப்பாவிகளா..
ப்ராம்மணர்களுக் மட்டும்னு போடு போட்டதுக்கு பொங்கல் வேற..
30,000 கோடி மேட்டர டைவர்ட் செய்ய,12 மணி நேர வேலை விஷயத்த கொண்டு வந்தாங்க, எதிர் தரப்பு கண்டுக்கலைன்னதும்,தன் கொத்தடிமைகளை வைத்தே ட்ரெண்டு பன்றாங்களாமாம்...
கீழே உள்ள செய்தியில் தமிழகத்தில் உள்ள மொத்த ஆதீன மடங்கள் 56(சைவ,வைணவம்,அடக்கம்)அதன் கீழே 57 கோவில்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பு இருக்கிறது என விகடன் 2018 ல் செய்தி !
இதில் பேரூர் மருதாச்சல அடிகளார் அவர்கள் எத்தனை கோவிலுக்கு அதிபதியாக இருக்கிறார்? சொற்பமாக அல்லவா இருக்கும்?
1960 களில் ஒரு குழு இந்து மதம் பிற்போக்கானது, அறிவியலுக்கு மாறுங்கள் என பிரச்சாரம் செய்தது!2023 ல் அவர்கள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்திருப்பர் என நினைப்பீர்கள்! இல்லை அவர்கள் சமாதியில் தயிர்வடை வைத்துக்கொண்டுள்ளனர்! #திராவிடம்
எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின் ஏற்பட்டுள்ள இந்துத்துவ அரசாங்கம் பாஜக தலைமையிலான இந்த அரசாங்கம்! கேவலம் ஒரு மாநிலத்தேர்தல் முடிவு இதை பாதிக்கப்போவதில்லை! நாளைய விடியல் நமக்கானது சகோதரர்களே...2024 நமக்கான அடுத்த அத்யாயம்... நமஸ்தே சதா வத்ஸலே மாத்ரு பூமே
சூட்டினால் நீர்க்கடுப்பு ஏற்பட்டா கால் கட்டைவிரலில் சுண்ணாம்பு வைப்பர்! உடனே குறையும்! மஞ்சலோடு சுண்ணாம்பு சேர்த்தால் குங்குமம்! தலைச்சூட்டை குறைக்க அதை நெற்றிப்பொட்டில் இடனும்! தலை முடி கொட்டாது! ஸ்டிக்கர் பொட்டு பலனில்லை! ஸகுங்கும விலேபனாம்
மரத்தை பிடித்து தொங்கியபடி! கோயில் கோபுரங்களில் தொங்கியபடி! மொட்டைமாடிகளில் நின்றபடி! இரண்டு தினங்களாக உணவின்றி! ஆயிரக்கணக்கில் மக்கள் போராடுகிறார்கள்! எங்கள் குரலை கேட்க நாதியில்லை... மீட்புப்பணி கேவலமாக நடைபெறுகிறது..
சர்ச்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை சரி செய்ய சர்ச்களை நிர்வகிக்கும் பொருப்பை அரசு ஏற்க வேண்டும்! கிரித்துவ அறநிலையத்துறை வேண்டும்!
#ChurchSexAbuse
கோவிலின் அத்யாவசிய பொருட்களை வழக்கமாக வழங்க வேண்டிய செயல் அலுவலர் ஏன் ப்ரசாதக்கவரை வழங்கவில்லை? மேலும் ஸ்தானிகத்திற்கு பணி விடுப்பு தண்டனை தர இவர்களுக்கு ஏது அதிகாரம்? ஊருக்கு இளைத்தவர் ஆண்டி என்ற எண்ணமா? இந்த கரையான்களுக்கு
இந்தச்சாமியார் மூலாலயத்தில் அம்பிகை சிலை முன் அமர்ந்து விடுவார்,தீபாராதனை இவருக்கு நடக்கும்! அவர் இப்போது செய்யப்போகும் செயலை பாரீர்... அவர் கட்டிய ஆலயத்தில் முதலில் திருமுறைகளை கொண்டு வருவாரா? போலிகள் இனம் காணப்பட வேண்டியவர்கள்!
வேதங்களில் சிவ வழிபாடு இல்லை என்று கம்பு சுற்றினர்! நாம் தொடர்ந்து விளக்கங்கள் சொல்லி வந்தோம்! இன்று திடீரென ரிக் வேதத்தில் சிவன் பற்றி இருக்கிறதா என கேட்கின்றனர்!
அயம்மே ஹஸ்த்தோ பகவாந் அயம்மே பகவத்தர:
அயம்மே விஸ்வபேஷஜோயம் சிவாபி மர்ஷன: ரிக்- வாக்யம்
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடக்கிறது- தருமபுரம் ஆதீனம்
சனாதனத்தை ஒழித்தே தீருவேன்- உதயநிதி
ஆதீனம் அவர்கள் இப்போது மௌனவிரதம் இருக்கிறார் போலும்.
ஆதீனம் அவர்களின் கடைக்கண் கருணை பார்வையில் உதயநிதி பிழைத்துக்கிடக்கிறார்.
மௌன விரதம் மட்டும் முடியட்டும்.அப்பறம் இருக்குடா உங்களுக்கு
இத்தனை ஆண்டு கால இந்தியர்கள் உலக அரங்கில் அடிமைகளாக பார்க்கப்பட்டோம்! இன்று உலக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வளர்கிறோம்! தலைமகனே தமிழகம் வரவேற்கிறது
#Vanakkam_Modi
பஸ்சில் பள்ளிக்காக பயணம் செய்யும் மாணாக்கர் இடமின்றி படியில் பயணித்து விழுந்தாலோ இறந்தாலோ கேட்பாரில்லை!
நீட் தேர்வில் தோல்வி அடைந்து தீரமின்றி தற்கொலை செய்தால் தலைப்புச்செய்தி...அரசியல் போராட்டம்!
இதில் முதலாவது கொலை!
எங்க ஊர்ல பசங்க ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஒரு போட்டித்தேர்வுக்கு தயாராகுறாங்க!! அவர்களிடம் எப்படி புரிய வைப்பேன்? ஓட்டை விற்ற பிறகு உழைப்பிற்கு பயன் இருக்காது என!! ஒரு ஓட்டு 500 ரூபாய் தான் ஆனால் வேலை பல லட்சங்களில்!
ஓங்கி உலகலந்தவர் கோபுரம் முன்னே நீங்களெல்லாம் சிறு துரும்பு என்பதை இந்தப்படம் சொல்லாமல் சொல்கிறது! சனாதனம் உயர்ந்த கோபுரம்,கடவுள் மறுப்பாளர்கள் ஒரு முழத்துணி!
@Iyankarthikeyan
நாயக்கர் காலத்துல் ராமப்பையர் என்கிற தெலுங்கர் என்று சொல்லிவிடலாமே? அப்போது அவர்கள் ஆட்சி.. இது ஜனநாயகம், இரண்டிற்கும் வித்யாசம் உண்டு! சட்டப்படி குட்டு வாங்கிய உடன், இப்படி புலம்புவது என்ன மனநிலை? ஆகமத்தை வெறுக்கும் இவரை அறநிலையத்துறையில் நியமித்தமை தவறு..
@TRBRajaa
அதை தமிழில் எழுதினால் கூட பராவயில்லை! உங்கள் குழப்பமே இது தான்! தமிழை ஆதரிப்பதை சாக்காக வைத்து ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கிறீர்கள்! பள்ளிக்கூடம் வரை!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை இன்று இருப்பதற்கு கலைஞர் தான் காரணம்...
அப்படியா!? எப்படி!?
ஆமா அவரு அன்னைக்கு ஆட்டைய போட்ருந்தா இன்னைக்கு இருக்குமா!?
உபி களின் உருட்டுகள்