#வேள்பாரி புத்தகத்தில் இருந்து.!
இயற்கையின் அதி அற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது. எல்லாவிதமான புதிய ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக அவையே இருக்கின்றன. காதலுக்குள்தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்து கிடக்கிறது. ஆண், பெண் என்ற இரு சக்திகள் ஒருபோதும்