ஏன் தொல்காப்பியத்தின் மேல் இத்தனை காண்டுன்னா,
1. தொல்காப்பியம் தான் தமிழின் மிகப் பழமையான நூல். தமிழின் இலக்கிய மற்றும் இலக்கணம், அதன் தொன்மை, எல்லாமே தொல்காப்பியத்தில் இருந்து தான் அறிஞர்கள் அளவீடு செய்கிறார்கள். கொஞ்ச நாள் முன்பு ஒரு கன்னட அன்பர், கன்னடம் தமிழை விடப் பழமையானது