கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக நாளை(12-11-22) ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Holiday declared to schools & colleges on 12.11.22 owing to heavy rain prevailing in Kovai.
@CollectorCbe
வாழ்த்துகள்
நரசீபுரம் கிராம பள்ளவாரி ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 3 மாதங்களாக விவசாயி குறை தீர்ப்பு நேரடி சந்திப்பில், RTI-3 வருடங்களாக, CM CELL, 7 வருடங் களாக, சட்டமன்ற குழுவிடம் 6 மாதம் முன்பு நேரில் கொடுத்தும் பின், நில அளவை செய்து பின்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை ஐயா.